முக்கிய செய்திகள்

26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனம்!

2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ்...

Read moreDetails

உக்ரேன் மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதல்!

இந்த ஆண்டு உக்ரேன் தலைநகரில் நடந்த மிகப்பெரிய தாக்குதலில் ரஷ்யா, கியேவை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஒரே இரவில் தாக்கியது. இதனால், குறைந்தது எட்டு பேர்...

Read moreDetails

ரூபாவின் பெறுமதியானது மேலும் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (24) மேலும் குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு...

Read moreDetails

ஆன்லைன் டிக்கெட் மோசடி; சி.ஐ.டி. வெளியிட்ட தகவல்!

இலங்கை ரயில்வே திணைக்களத்தால் வழங்கப்படும் டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை...

Read moreDetails

பஹல்காம் தாக்குதல்; இந்தியப் பிரதமர் மோடிக்கு ரணில் விக்ரமசிங்க கடிதம்!

காஷ்மீரின் பஹல்காமில் அண்மையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பல சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்தியப்...

Read moreDetails

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஜூலை...

Read moreDetails

டான் பிரியசாத் மரணம்; பிரதான சந்தேக நபர் கைது!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் டான் பிரியசாத் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் ஏப்ரல்...

Read moreDetails

தலைக்கவசம் பயன்படுத்துவோர் தொடர்பான புதிய உத்தரவு!

மோட்டார் சைக்கிள் இல்லாமல் தலைக்கவசம் அணிந்திருந்தாலோ அல்லது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டாலோ யாரேனும் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களை சோதனை செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பொலிஸ்...

Read moreDetails

பாடசாலை மாணவன் மரணம்; பொலிஸாரின் அப்டேட்!

வெலகெதர பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதியில் 16 வயது பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதையடுத்து அவர்களில் பதின்ம வயதுக்குட்பட்டவர்கள்,...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; 429 முறைப்பாடுகள் பதிவு!

2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த மார்ச் 03 முதல் ஏப்ரல் 24 வரை, தேர்தல் தொடர்பான மொத்தம் 429 முறைப்பாடுகளை இலங்கை பொலிஸார் பெற்றுள்ளனர். இந்த...

Read moreDetails
Page 4 of 2040 1 3 4 5 2,040
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist