முக்கிய செய்திகள்

டெங்கு அச்சுறுத்தால் மொறட்டுவை பல்கலைக்கு இரண்டு வாரம் பூட்டு!

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காரணமாக, மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் இரண்டு வார காலத்திற்கு மூடப்படும் என்று துணைவேந்தர் அறிவித்தார். இதற்கு அமைவாக, பல்கலைக்கழக நிர்வாகம்,...

Read moreDetails

‘வரி சக்தி 2026’ தேசிய வரி வாரம் ஆரம்பம்

வரி சக்தி 2026' தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நாட்டில் சுயமாக வரி செலுத்தும்...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தவிருந்த 120 பந்தய புறாக்கள் கியூ பிரிவு பொலிசாரால் பறிமுதல்!

தமிழகத்தின் - பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்களை காருடன் பறிமுதல் செய்த க்யூ பிரிவு...

Read moreDetails

புலம்பெயர் தொழிலாளரை சுரண்டிய வழக்கில் இலங்கை பெண்ணுக்கு நியூஸிலாந்தில் தண்டனை!

நியூசிலாந்து குடிவரவுத் துறையின் (INZ) வெற்றிகரமான விசாரணையைத் தொடர்ந்து, ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியைப் பணியமர்த்தியபோது அவரிடமிருந்து பல்லாயிரக்கணக்கான டொலர்களைக் கோரிய பால்மர்ஸ்டன் நோர்த் நிறுவன பணிப்பாளருக்கு தண்டனை...

Read moreDetails

4,250 தொன் சீனித் தொகையுடன் நால்வர் கைது

பேலியகொடை, பெத்தியாகொட பகுதியில் மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 4,250 தொன் சீனியுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்...

Read moreDetails

ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த வணிகக் கப்பல்கள் மீது, திங்கட்கிழமை (06) இரவு ஈரானின் புரட்சிகரப் படையினர் குறைந்தது இரண்டு ஏவுகணைகளை ஏவியதாக, இரண்டு அமெரிக்க அதிகாரிகளை...

Read moreDetails

போர்த்துக்கலுக்காக ஓடிய கால்கள் ஓய்ந்தன; வெளியேறினார் ரொனால்டோ!

ஜூலை 6 அன்று டெக்சாஸின் ஆர்லிங்டனில் நடந்த 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் Round of 16 சுற்று ஆட்டத்தில் போர்த்துக்கல் அணி ஸ்பெய்னிடம் 1-0 என்ற...

Read moreDetails

மட்டக்களப்பு நகரின் மத்தியில் தீ விபத்து!

மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் இன்று (07) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ​இன்று அதிகாலை 5.00 மணியளவில் திடீரெனப் பரவத் தொடங்கிய இந்தத்...

Read moreDetails

இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளில் 1,424 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 1,424 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய விபத்துத் தடுப்பு வாரம் குறித்த விழிப்புணர்வை...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு, சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மையை பாதுகாப்புப் படையினர் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெருமளவிலான பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF)...

Read moreDetails
Page 4 of 2683 1 3 4 5 2,683
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist