பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
செவிலியர் அதிகாரிகளுக்கான சிறப்பு அறிவிப்பு!
2026-07-08
டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காரணமாக, மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் இரண்டு வார காலத்திற்கு மூடப்படும் என்று துணைவேந்தர் அறிவித்தார். இதற்கு அமைவாக, பல்கலைக்கழக நிர்வாகம்,...
Read moreDetailsவரி சக்தி 2026' தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நாட்டில் சுயமாக வரி செலுத்தும்...
Read moreDetailsதமிழகத்தின் - பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்களை காருடன் பறிமுதல் செய்த க்யூ பிரிவு...
Read moreDetailsநியூசிலாந்து குடிவரவுத் துறையின் (INZ) வெற்றிகரமான விசாரணையைத் தொடர்ந்து, ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியைப் பணியமர்த்தியபோது அவரிடமிருந்து பல்லாயிரக்கணக்கான டொலர்களைக் கோரிய பால்மர்ஸ்டன் நோர்த் நிறுவன பணிப்பாளருக்கு தண்டனை...
Read moreDetailsபேலியகொடை, பெத்தியாகொட பகுதியில் மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 4,250 தொன் சீனியுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்...
Read moreDetailsஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த வணிகக் கப்பல்கள் மீது, திங்கட்கிழமை (06) இரவு ஈரானின் புரட்சிகரப் படையினர் குறைந்தது இரண்டு ஏவுகணைகளை ஏவியதாக, இரண்டு அமெரிக்க அதிகாரிகளை...
Read moreDetailsஜூலை 6 அன்று டெக்சாஸின் ஆர்லிங்டனில் நடந்த 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் Round of 16 சுற்று ஆட்டத்தில் போர்த்துக்கல் அணி ஸ்பெய்னிடம் 1-0 என்ற...
Read moreDetailsமட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் இன்று (07) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.00 மணியளவில் திடீரெனப் பரவத் தொடங்கிய இந்தத்...
Read moreDetailsஇந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 1,424 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய விபத்துத் தடுப்பு வாரம் குறித்த விழிப்புணர்வை...
Read moreDetailsநீர்கொழும்பு, சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மையை பாதுகாப்புப் படையினர் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெருமளவிலான பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF)...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.