முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் தேர்தல் சீர்திருத்தம் கோரி 60-க்கும் மேற்பட்ட நாடளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

பிரித்தானியாவில் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறை முடிவடைந்ததாக கூறி, அதற்குப் பதிலாக தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என 60-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

Read moreDetails

ஏவுகணை தயாரிப்பு நிறுவன தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பிரிட்டன் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்!

முன்னாள் அமைச்சர்களுக்கான வேலைவாய்ப்பு விதிமுறைகளை மீறியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் (Grant Shapps) பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான 'கேம்பிரிட்ஜ்...

Read moreDetails

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான பெறுமதி வீழ்ச்சி மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வு ஆகியவற்றின் காரணமாக, வரும் வாரங்களில் பல இறக்குமதிப் பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என...

Read moreDetails

மேக்கர்ஃபீல்ட் தொகுதி இடைத்தேர்தலை ஜூன் மாதம் நடத்துவதற்கு நடவடிக்கை!

கிரேட்டர் மான்செஸ்டர் (Greater Manchester) பகுதியில் உள்ள மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நாடாளுமன்றத் தீர்மானத்தை (Writ)...

Read moreDetails

அனைத்து தானசாலைகள் ஏற்பாட்டாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு!

வரவிருக்கும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலங்கை முழுவதும் ஏற்பாடு செய்யப்படும் அனைத்து தானசாலைகளும் (தான்சல்கள்) சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரியின் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்...

Read moreDetails

இந்தியப் பிரதமர் மோடியை நெகிழ்ந்து வரவேற்ற இத்தாலியப் பிரதமர் மெலோனி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனியும், புதன்கிழமை (20) நடைபெறவிருக்கும் தங்களது தூதரகப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமை (19) ரோமில் இரவு உணவு...

Read moreDetails

கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

ஹுங்கம பகுதியில் சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து குறித்த லொறியில் பயணித்த நான்கு சந்தேக...

Read moreDetails

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு!

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் 2-13 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகள் பகல் நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால் அவர்களுக்கு மாதாந்தம் ரூ.10,000 கொடுப்பனவை வழங்கத் தீர்மானம் எடுத்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப்...

Read moreDetails

பெய்ஜிங் சென்றடைந்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்; சீன ஜனாதிபதியுடனும் சந்திப்பு!

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் செவ்வாய்க்கிழமை (19) இரவு பெய்ஜிங் சென்றடைந்துள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பெய்ஜிங்கின்...

Read moreDetails

லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

ஜெய்ப்பூரில் நேற்றிரவு (19) நடந்த 2026 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில்...

Read moreDetails
Page 5 of 2603 1 4 5 6 2,603
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist