முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
வெம்ப்ளி மைதானம் அருகே 22 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர். வடமேற்கு லண்டனின் வெம்பிளியில் நேற்று...
Read moreDetailsநிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் முன்மொழிந்த விவசாயப் பண்ணைகளுக்கான பாரம்பரிய வரிக்கு எதிராக கிராமப்புற தொழிலாளர் கட்சியின் (லேபர் கட்சி) நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்....
Read moreDetails239 பேருடன் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370 இன் சிதைந்த பகுதிகளைத் தேடும் பணி எதிர்வரும் டிசம்பர் 30 ஆம் திகதி மீண்டும் தொடங்கும்...
Read moreDetailsஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (03) மாலை 05.00 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த பிடியாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது....
Read moreDetailsஇலங்கை முழுவதும் நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்ட, ஆயிரக்கணக்கான மக்களை இடம்பெயர்வுக்கு வழிவகுத்த பேரழிவு வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு பாகிஸ்தான்...
Read moreDetailsடித்வா சூறாவளியின் பேரழிவைத் தொடர்ந்து, இலங்கைக்கான மனிதாபிமான ஆதரவை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் தற்காலிக கள மருத்துவமனை,...
Read moreDetailsஅண்மைய வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த கடுவலையில் இருந்து பத்தரமுல்ல வரையிலான வீதி, பொதுப் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளது. கடந்த...
Read moreDetailsநாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. டெங்கு, சிக்குன்குனியா...
Read moreDetailsஇலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் விமானத்திற்கு வான்வழி அனுமதியை புது டெல்லி தாமதப்படுத்தியதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு "அபத்தமானது" என்றும்...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.