முக்கிய செய்திகள்

வெம்பிளியில் கத்திக் குத்து தாக்குதல் – இளைஞர் ஒருவர் பலி, இருவர் கைது

வெம்ப்ளி மைதானம் அருகே 22 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர். வடமேற்கு லண்டனின் வெம்பிளியில் நேற்று...

Read moreDetails

விவசாயப் பண்ணைகளுக்கான பாரம்பரிய வரி திட்டத்திற்கு எதிராக கிராமிய தொழிற்கட்சியினர் கிளர்ச்சி!

நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் முன்மொழிந்த விவசாயப் பண்ணைகளுக்கான பாரம்பரிய வரிக்கு எதிராக கிராமப்புற தொழிலாளர் கட்சியின் (லேபர் கட்சி) நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்....

Read moreDetails

மர்மமான MH370 மலேசியன் விமானத்தை தேடும் பணிகள் மீள ஆரம்பம்!

239 பேருடன் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370 இன் சிதைந்த பகுதிகளைத் தேடும் பணி எதிர்வரும் டிசம்பர் 30 ஆம் திகதி மீண்டும் தொடங்கும்...

Read moreDetails

அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (03) மாலை 05.00 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார...

Read moreDetails

விமல் வீரவன்சவுக்கு பிடியாணை உத்தரவு!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த பிடியாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது....

Read moreDetails

இலங்கையுடனான இஸ்லாமாபாத்தின் முழுமையான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்!

இலங்கை முழுவதும் நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்ட, ஆயிரக்கணக்கான மக்களை இடம்பெயர்வுக்கு வழிவகுத்த பேரழிவு வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு பாகிஸ்தான்...

Read moreDetails

இலங்கைக்கான ஆதரவை தீவிரப்படுத்தும் இந்தியா!

டித்வா சூறாவளியின் பேரழிவைத் தொடர்ந்து, இலங்கைக்கான மனிதாபிமான ஆதரவை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் தற்காலிக கள மருத்துவமனை,...

Read moreDetails

கடுவலை – பத்தரமுல்ல வீதி மீண்டும் திறப்பு!

அண்மைய வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த கடுவலையில் இருந்து பத்தரமுல்ல வரையிலான வீதி, பொதுப் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளது. கடந்த...

Read moreDetails

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. டெங்கு, சிக்குன்குனியா...

Read moreDetails

அபத்தமான அறிக்கை: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை கடுமையாக சாடிய இந்தியா!

இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் விமானத்திற்கு வான்வழி அனுமதியை புது டெல்லி தாமதப்படுத்தியதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.  இந்தக் குற்றச்சாட்டு "அபத்தமானது" என்றும்...

Read moreDetails
Page 5 of 2328 1 4 5 6 2,328
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist