2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
நேபாளத்தின்திபெத் எல்லைக்கு அருகிலுள்ள வடக்கு ரசுவா மாவட்டத்தில் இன்று (26) ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் வீடுகள், வாகனங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டப் பகுதிகள் அடித்துச்...
Read moreDetailsஇளையோர் வேலையின்மைச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், பிரபல 'Sainsbury’' நிறுவனம் இளம் தலைமுறையினருக்கு 10,000 வேலைவாய்ப்புப் பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது எனப் பிரதமர் ஆன்டி...
Read moreDetailsசீனா மற்றும் இந்தியா இடையே நிலவும் எல்லை விவகாரத்திற்கு நியாயமான மற்றும் பரஸ்பர ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு காண்பது குறித்து பீஜிங்கில் உயர்மட்டத் தூதர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சீன...
Read moreDetailsலக்னோ-பெங்களூரு இண்டிகோ விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் அச்சம் அடைந்தனர். லக்னோவில் இருந்து பெங்களூரு நகரத்திற்கு இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் வானில் பறந்து...
Read moreDetailsபணி நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது மற்றும் ரயில் செயல்பாடுகள் தொடர்பான உணர்திறன் மிக்க தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுப்பது குறித்து இலங்கை ரயில்வே திணைக்களம் ஒரு சிறப்புச்...
Read moreDetailsதற்போது நிலவும் எல் நினோவுடன் தொடர்புடைய வானிலை மாற்றத்தின் காரணமாக, இலங்கையில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சராசரியை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல்...
Read moreDetailsபங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவுஸ்திரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது கிரிக்கெட்...
Read moreDetailsதேவையான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை...
Read moreDetailsநேபாளத்தின் வடக்குப்பகுதியில், திபெத் எல்லைக்கு அருகிலுள்ள ரசுவா மாவட்டத்தில் இன்று (26) ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் வீடுகள், வாகனங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டப் பணிகள்...
Read moreDetailsபல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களைக் கைது செய்வதற்காக நேற்று (25) நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின்போது, சந்தேகத்தின் பேரில் மொத்தம் 490 பேர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.