முக்கிய செய்திகள்

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவும்...

Read moreDetails

“சிறைச்சாலை மோதல் மிகுந்த கவலையளிக்கிறது” – நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் தான் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (06) பிற்பகல் ஊடகங்களுக்குக்...

Read moreDetails

கைது நடவடிக்கையைத் தடுக்க கோட்டாபயவின் மனு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை உச்ச...

Read moreDetails

சிறைச்சாலை சம்பவம்: நிர்வாகத்தின் தோல்வியே! – சஜித் குற்றச்சாட்டு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தற்போதைய அரசாங்கமே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; புதிய அப்டேட்!

நீர்கொழும்பு, சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் மோதல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு நிலையைச் சீர்செய்யவும் அமைதியை நிலைநாட்டவும் சிறை அதிகாரிகள் தேவையான குறைந்தபட்ச பலப்பிரயோகத்தையே மேற்கொண்டதாக...

Read moreDetails

கால்நடைத் தீவனம் தயாரிப்பு தொர்பான புதிய வர்த்தமானி!

கால்நடைத் தீவனம் தயாரிக்க அரிசி அல்லது நெல்லைப் பயன்படுத்துவதைத் தடை செய்து முன்பு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை இது குறித்து...

Read moreDetails

1,252 புதிய முகாமைத்துவ சேவை அதிகாரிகளுக்கான நியமனங்கள் நாளை!

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்கு 1,252 பேர் நாளை (07) இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்கு 1,252...

Read moreDetails

பிரித்தானியாவின் பொதுப் போக்குவரத்துத் துறையில் பாரிய மாற்றம்: அன்டி பர்ன்ஹாமின் புதிய திட்டம் வெளியீடு!

பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக வரவுள்ள ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham), நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையில் பாரிய மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளார். மான்செஸ்டர் நகரில் அவர்...

Read moreDetails

தமிழகத்தில் குதிரை பேர அரசியலைத் தொடங்கி வைத்ததே திமுகதான் – வைகோ குற்றச்சாட்டு!

தமிழகத்தில் குதிரை பேர அரசியலைத் தொடங்கி வைத்ததே திமுகதான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகக் கோவை...

Read moreDetails

அமெரிக்கா – ஈரான் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அடுத்த சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் இரு நாடுகளுக்கும்...

Read moreDetails
Page 5 of 2683 1 4 5 6 2,683
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist