முக்கிய செய்திகள்

இலங்கைக்கான தூதுவர் உட்பட சுமார் 30 இராஜதந்திரிகளை திருப்பி அழைக்கும் அமெரிக்கா!

முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட பல தொழில் தூதர்களை டெனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் திரும்ப அழைத்து வருவதாக, நிலைமையை நன்கு அறிந்த வொஷிங்டனின் வெளியுறவுத்துறை அதிகாரி...

Read moreDetails

பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு; வெள்ளப்பெருக்கு அபாயம் இல்லை!

மகாவலி ஆற்றின் துணை நதியான மனம்பிட்டிய ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனினும் அதனால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று நீர்ப்பாணசத்...

Read moreDetails

ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!

ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பல்வேறு நபர்கள் செய்யும் நிதி மோசடிகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) தெரிவித்துள்ளது. ஆன்லைனில் பொருட்களை...

Read moreDetails

குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு ஆடம்பரத்தை வழங்குவது எமது கொள்கை அல்ல – பிரதமர் ஹரிணி!

குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு ஆடம்பரத்தை வழங்குவது எமது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசாங்கம் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்...

Read moreDetails

யாழ். தையிட்டியில் கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களையும் பிணையவில் விடுவிப்பதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரைகாக...

Read moreDetails

தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதன் மூலம் அல்ல, மாறாக எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு தளராது, உறுதியான உறுதியுடனும் ஒரே நோக்கத்துடனும் நம் அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதன்...

Read moreDetails

5 மீனவர்களுடன் காணாமல் போன படகு!

மாத்தறை, மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பல நாள் மீன்பிடிப் படகொன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுரங்கி 1 - என்ற பல நாள் மீன்பிடி...

Read moreDetails

கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!

இந்த நாட்களில் காற்றின் தரத்தில் சரிவு காணப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும்...

Read moreDetails

மத்திய மாகாணத்தில் 120 பாடசாலைகளில் மண்சரிவு அபாய மதிப்பீடு நிறைவு!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மத்திய மாகாணத்தில் 120 பாடசாலைகளில் மண்சரிவு அபாய மதிப்பீட்டை நடத்தியுள்ளது. 128 பாடசாலைகளுக்கான ஆய்வு கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், 120 ஆய்வுகளை...

Read moreDetails
Page 5 of 2353 1 4 5 6 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist