முக்கிய செய்திகள்

சட்டவிரோத எரிபொருள் பதுக்கல்; இதுவரை 31 பேர் கைது,

கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, ​​சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருந்ததாக மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த...

Read moreDetails

பிதாவே துப்பாக்கிகள் இல்லாத பாதுகாப்பான பெரியவெள்ளி  எப்பொழுது? நிலாந்தன்!

  கடந்த வியாழக்கிழமை,பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான கிறிஸ்தவ கோவில்களில் படையினர் அல்லது போலீசாரின் பிரசன்னத்தைக் காண முடிந்தது.துப்பாக்கிகளோடு ஆலய வாசலில் அல்லது அதன் சூழலில்...

Read moreDetails

துணிச்சலான நடவடிக்கையால் அமெரிக்க வீரர் மீட்கப்பட்டதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

ஈரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானத்தில் இருந்த விமானி ஒருவர் மீட்கப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். F-15  ரக போர் விமானம் வெள்ளிக்கிழமை...

Read moreDetails

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது!

பெருமளவியலான சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற குற்றத்துக்காக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு சீன நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 மற்றும் 24...

Read moreDetails

நாடு தழுவிய எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதிப் போராட்டம்!

தீர்க்கப்படாத பல பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்கள் நாளை (06) காலை 9:30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின்...

Read moreDetails

கொழும்பு மாவட்டத்துக்கான நீர் விநியோகம் தொடர்பான அப்டேட்!

பதுக்கை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று (5) இரவு 8.00 மணி முதல் நாளை காலை 8.00 மணி வரை 12 மணி...

Read moreDetails

இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை!

இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள நீண்ட எச்சரிக்கைப் பட்டியலில் கொல்கத்தா அண்மையில் இடம்பெற்றுள்ளது.  அதன்படி, இந்தியா எதிர்காலத்தில் ஏதேனும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால், கொல்கத்தா மீது தாக்குதல் நடத்தி...

Read moreDetails

யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு; மற்றுமொரு நபர் கைது!

கடந்த வாரம் வடக்கு லண்டனில் யூத தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தீ வைப்புத் தாக்குதல் தொடர்பாக நான்காவது சந்தேக நபர் கைது...

Read moreDetails

ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கான வானிலை எச்சரிக்கை நீக்கம்!

டேவ் புயலின் மிக மோசமான பாதிப்பு இங்கிலாந்தைக் கடந்து சென்ற நிலையில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கான வானிலை எச்சரிக்கைகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, வடக்கு இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து...

Read moreDetails

டெனால்ட் ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடுவை நிராகரித்த ஈரான்!

ஹர்முஸ் நீரிணையை அடுத்த 48 மணி நேரத்திற்குள் மீண்டும் திறக்க வேண்டும், இல்லாவிட்டால் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

Read moreDetails
Page 5 of 2540 1 4 5 6 2,540
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist