முக்கிய செய்திகள்

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென்,...

Read moreDetails

இஷாரா உட்பட ஐந்து இலங்கையர்களும் நாட்டிற்கு வருகை!

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களும் சற்று முன்னர் நாட்டிற்கு அழைத்து...

Read moreDetails

ஐசிசியின் புதிய ஒருநாள் தரவரிசை பட்டியல் வெளியீடு!

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ள அண்மைய புதுப்பிப்பின்படி, ஐ.சி.சி ஆடவர் ஒருநாள் அணி தரவரிசையில் இலங்கை 4 ஆவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தியா 124...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் விசேட அவதானம்!

சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான அவசர முடிவுகளை எடுப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட  ஜனாதிபதி செயலணி நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக்...

Read moreDetails

சீனப் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நாடு திரும்பினார்!

மக்கள் சீனக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று (15) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்....

Read moreDetails

உயிரிழந்த மேலும் 4 பணயக்கைதிகளின் உடல்களை விடுவித்துள்ள ஹமாஸ்!

உயிரிழந்த மேலும் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் திருப்பி அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் IDF...

Read moreDetails

இலங்கை – நியூசிலாந்து உலகக் கிண்ணப் போட்டி மழையால் இரத்து!

கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நேற்று (14)  நடைபெற்ற இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டியானது மழையால்...

Read moreDetails

கல்கிசை நீதிமன்ற வளாக சம்பவம்; சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க மனுத் தாக்கல்!

கல்கிசை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி சிரேஷ்ட சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில்...

Read moreDetails

வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடிய கும்பல் கைது!

வங்கிக் கணக்கிலிருந்து ரூ.569,610.00 மோசடி செய்த வழக்கில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறையின் வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு...

Read moreDetails

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அகரதென்ன பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (15) அதிகாலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர்...

Read moreDetails
Page 329 of 2592 1 328 329 330 2,592
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist