வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் கீழ், வடக்கின் முதல் தென்னை விதை நாற்றங்கால் உற்பத்தி அலகு இன்று (02) காலை பளை நகரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...
Read moreDetailsநியூயோர்க்கின் ஆர்தர் ஆஷே அரங்கில் திங்கட்கிழமை (01) நடந்த அமெரிக்க ஓபன் போட்டியில் நடப்பு சாம்பியனான ஜானிக் சின்னர் 6-1, 6-1, 6-1 என்ற செட் கணக்கில்...
Read moreDetailsபஞ்சாப் மாநிலத்தில் பெய்த கனமழையால், 29 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹிமாச்சலப்பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த...
Read moreDetailsகுறைந்தபட்ச வேலைக்கு அதிக சம்பளம் வழங்குவதாக உறுதியளிக்கும் மோசடியான வேலை மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) எச்சரித்துள்ளது....
Read moreDetailsஇஸ்ரேலுக்கு இலங்கை தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் ஈடுபட்டுள்ள மோசடி இடைத்தரகர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்...
Read moreDetails2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளை பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின்...
Read moreDetailsஅமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்....
Read moreDetailsஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) உதவியுடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முயற்சியின் கீழ், மேம்படுத்தப்பட்ட...
Read moreDetailsஇத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி (Maria Tripodi), 2025 செப்டம்பர் 3 முதல் 5 வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ...
Read moreDetailsகடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பிரதமர் உட்பட 12 மூத்த ஹவுத்தி பிரமுகர்களின் இறுதிச் சடங்கில் திங்கட்கிழமை ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த இறுதிச்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.