முக்கிய செய்திகள்

காற்றாடிகள் பறக்கவிடல் குறித்து இலங்கை விமானப் படை எச்சரிக்கை!

காற்றாடிகள் பறக்கவிடப்படுவதால் விமான நடவடிக்கைகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து இலங்கை விமானப்படை (SLAF) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான...

Read moreDetails

வரலாற்று சிறப்புமிக்க பொலிஸ் நடவடிக்கை குறித்து பொலிஸ்மா அதிபர் பெருமிதம்!

இந்தோனேசியாவில் ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஒரே நேரத்தில் கைது செய்யப்படுவது வரலாற்றில் இதுபோன்ற ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட முதல் முறை என்று பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய...

Read moreDetails

பாதாள உலகக் குழுவினர் தொடர்பான எங்களுடைய கைது நடவடிக்கை தொடரும்! -ஆனந்த விஜேபால

கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய  பாதாள உலகக்  குழுவினரைச் சேர்ந்த 06 பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ...

Read moreDetails

இந்தோனேசியாவில் கைதான இலங்கையர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை!

இந்தோனேசியாவில் கூட்டு நடவடிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பல்களின் உறுப்பினர்களை அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை...

Read moreDetails

மானை வேட்டையாடிய குற்றச்சாட்டில் 5 பேர் கைது!

வில்பத்து தேசிய பூங்காவில் நேற்று (28) கர்ப்பம் தரிந்திருந்த புள்ளி மானை வேட்டையாடிய குற்றச்சாட்டில் 05 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீகஸ்தெனிய பகுதியில் ரோந்து சென்ற...

Read moreDetails

பொலிஸ் அதிகாரியை காயப்படுத்திய சந்தேக நபர் கைது!

கடந்த 26 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடந்த போராட்டத்தின் போது ஒரு பொலிஸ் அதிகாரியை காயப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது...

Read moreDetails

அமெரிக்க கத்தோலிக்க பாடசாலையில் துப்பாக்கி சூடு; இருவர் உயிரிழப்பு, 17 பேர் காயம்!

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரமான மினியாபோலிஸில் உள்ள ஒரு கத்தோலிக்க பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையில் மேலும்...

Read moreDetails

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!

கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்த 06 பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....

Read moreDetails

இ.போ.ச. தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில்!

இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (27) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில்...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்!

பாணந்துறை, வந்துரமுல்ல பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் அமைந்துள்ள இரவு ஒரு வீட்டிற்கு நேற்று (27) மோட்டார் சைக்கிளில்...

Read moreDetails
Page 394 of 2597 1 393 394 395 2,597
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist