முக்கிய செய்திகள்

2025 ஆசியக் கிண்ணத்துக்கான இலங்க‍ை அணி அறிவிப்பு!

அடுத்த ஆண்டு ஐ.சி.சி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தை இந்தியாவுடன் இணைந்து நடத்தத் தயாராகி வரும் இலங்கை, 2025 ஆசியக் கிண்ணத்துக்கான தனது அணியை அறிவித்துள்ளது. 16...

Read moreDetails

மோசடி வலைத்தளங்கள் குறித்து எச்சரிக்கை!

தனிப்பட்ட, நிதித் தகவல்களைத் திருடுவதற்காக அதிகாரப்பூர்வ வங்கி இணையதளங்களைப் பின்பற்றும் மோசடி வலைத்தளங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கையின் பல வங்கிகள் வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளன. இந்த வாரம்...

Read moreDetails

சர்வதேச ரீதியில் இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு கிடைத்த அங்கீகாரம்!

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, குளோபல் ஃபைனான்ஸ் (Global Finance) இதழின் 2025 மத்திய வங்கியாளர் அறிக்கை அட்டையில் மதிப்புமிக்க 'A'...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய...

Read moreDetails

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (28) மேலும் சரிந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்னும் ஐசியுவில்!

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்...

Read moreDetails

அமெரிக்க ஓபன்; டேனியல் மெட்வெடேவுக்கு 42,500 டொலர் அபராதம்!

அமெரிக்க ஓபனில் புதன்கிழமை (27) டேனியல் மெட்வெடேவ் (Daniil Medvedev) மொத்தம் 42,500 டொலர்கள் அபராத்தினை எதிர்கொண்டார். இது அவரது $110,000 போட்டி பரிசுத் தொகையில் மூன்றில்...

Read moreDetails

உக்ரேனில் இரவு நேர ரஷ்யத் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு, 38 பேர் காயம்!

ரஷ்யப் படைகள் கியேவ் மீது இரவு முழுவதும் பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர், 38...

Read moreDetails

இலங்கையில் ரோஹிங்கியா அகதிகள் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவது குறித்து ஐ.நா. கவலை!

மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் குழுவை இலங்கையில் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche)...

Read moreDetails

குளியாப்பிட்டிய விபத்து; டிப்பர் லொறியின் சாரதிக்கு விளக்கமறியல்!

குளியாப்பிட்டிய - விலபொல பகுதியில் இரு பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேரின் மரணத்திற்கு வழிவகுத்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட டிப்பர் லொறியின் சாரதி விளக்கமறியலில்...

Read moreDetails
Page 393 of 2597 1 392 393 394 2,597
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist