முக்கிய செய்திகள்

புதிய 2000 ரூபாய் நினைவு நாணயத்தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி...

Read moreDetails

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை (29) மசகு எண்ணெய் விலைகள் சரிந்தன. உலகின் மிகப்பெரிய நுகர்வோரான அமெரிக்காவில் கோடைக்காலம் நெருங்கி வருவதால் தேவை குறையும் என்ற எதிர்பார்ப்புகளுக்கும், ரஷ்ய...

Read moreDetails

ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட உக்ரேனிய கடற்படை கப்பல்!

உக்ரேன் கடற்படையால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இயக்கப்பட்ட மிகப்பெரிய கப்பலான சிம்ஃபெரோபோல் (Simferopol), கடற்படையின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வியாழக்கிழமை (28) அறிவித்தது....

Read moreDetails

அத்துரலியே ரத்தன தேரருக்கு விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நுகேகொடை, நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்தை அடுத்து செப்டம்பர் 12 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 18...

Read moreDetails

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா இன்று (29) நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்....

Read moreDetails

கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து நுவரேலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த...

Read moreDetails

ரணிலின் வழக்கு நீதிமன்றப் போராட்டம்: ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை!

இந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நீதிமன்ற விசாரணையின் போது கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடத்தப்பட்ட போராட்டம் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்று பொலிஸ்மா...

Read moreDetails

வர்த்தகப் போருக்கு மத்தியில் இந்தியப் பிரதமர் மோடி ஜப்பான் பயணம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக இன்று (29) ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் ஜப்பானுக்கான பிரதமர் மோடியின்...

Read moreDetails

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள ராஜித இன்று நீதிமன்றில் முன்னிலை!

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார். இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் கடந்த 20 ஆம்...

Read moreDetails

2025 ஆசியக் கிண்ணத்துக்கான இலங்க‍ை அணி அறிவிப்பு!

அடுத்த ஆண்டு ஐ.சி.சி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தை இந்தியாவுடன் இணைந்து நடத்தத் தயாராகி வரும் இலங்கை, 2025 ஆசியக் கிண்ணத்துக்கான தனது அணியை அறிவித்துள்ளது. 16...

Read moreDetails
Page 392 of 2597 1 391 392 393 2,597
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist