முக்கிய செய்திகள்

ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கு பிணை!

மதுகம நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரோஷல் அபேகுணவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அவரை தலா 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (31) மேலும் சரிந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய...

Read moreDetails

மகாராஷ்டிரா குண்டுவெடிப்பு; குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை!

மகாராஷ்டிராவின் மாலேகானில் நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பின் 17 ஆண்டுகளுக்கு பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத்...

Read moreDetails

கொழும்பில் நடைபெற்ற மூன்றாவது ஜப்பான்-இலங்கை கொள்கை உரையாடல்!

மூன்றாவது ஜப்பான்-இலங்கை கொள்கை உரையாடல் நேற்று (30) கொழும்பில் அமைந்துள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்றது. வெளியுறவுக் கொள்கை விடயங்கள் மற்றும்...

Read moreDetails

நடுவானில் கடுமையாக குலுங்கிய டெல்டா விமானம்; 25 பேர் காயம்!

அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில் இருந்து புதன்கிழமை (30) மாலை ஆம்ஸ்டர்டாம் நோக்கி 275 பயணிகளுடன் பயணித்த டெல்டா விமானம் ஒன்று நடுவானில் கடுமையான குலுங்களை சந்தித்துள்ளது....

Read moreDetails

யாழில் 21 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம், வத்திராயன் - மருதங்கேணி பகுதியில் 108 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இன்று (31) அதிகாலை இராணுவம் மற்றும் நெல்லியடி பொலிஸ் விசேட அதிரடிப்...

Read moreDetails

கண்டி ஏரியில் சடலம் ஒன்று மீட்பு!

கண்டி எசல பெரஹெராவில் பங்கேற்ற யானைப் பாகனின் உதவியாளர் ஒருவரின் சடலம் இன்று (31) காலை கண்டி ஏரியின் கரையில் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்ணெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர்...

Read moreDetails

இந்தியா – இங்கிலாந்து இறுதி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான பரபரப்பான ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் தொடரின் ஐந்தாவதுவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, ஷுப்மான் கில்...

Read moreDetails

கலிபோர்னியாவில் அமெரிக்க போர் விமானம் விபத்து!

கலிபோர்னியாவில் அமைந்துள்ள கடற்படை விமான தளத்திற்கு அருகில் ஒரு F-35 போர் விமானம் விபத்துக்குள்ளானது. மத்திய கலிபோர்னியாவில் உள்ள கடற்படை விமான நிலையம் (NAS) லெமூரில் புதன்கிழமை...

Read moreDetails

இலஞ்சம் கோரல் சம்பவங்களில் 34 நபர்கள் க‍ைது!

இந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் 2025 ஜனவரி 01...

Read moreDetails
Page 464 of 2640 1 463 464 465 2,640
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist