முக்கிய செய்திகள்

சந்தேக நபர் தப்பியோட்டம்; பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் இரண்டு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஒரு சார்ஜென்ட் மற்றும்...

Read moreDetails

இந்தியாவுடனான வரி பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

ஆகஸ்ட் 1 (நாளை) முதல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று முன்னதாக அறிவித்த பின்னர், அமெரிக்கா தற்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி...

Read moreDetails

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார!

மாலைதீவுக்கான தனது மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) இரவு நாடு திரும்பினார். அதன்படி, ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர்...

Read moreDetails

கொஸ்கொட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!

கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இன்று (31) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருகின்றது. வடக்கு,...

Read moreDetails

விசா நிபந்தனைகளை மீறிய 155 இந்தியர்கள் கைது!

விசா நிபந்தனைகளை மீறி, விசா காலாவதியான நிலையில் இலங்கையில் தங்கியிருந்த 155 இந்தியர்கள் அடங்கிய குழு குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது....

Read moreDetails

ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்து, இந்திய நட்சரத்திரங்கள் முன்னேற்றம்!

மான்செஸ்டரில் நடந்த பரபரப்பான சமனிலைப் போட்டியைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் இந்திய வீரர்கள் டெஸ்ட் தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றங்களைச் சந்தித்துள்ளனர். அதேநேரத்தில், டி:20 துடுப்பாட்ட வீரர்களுக்கான அண்மைய...

Read moreDetails

இலங்கை – சுவிட்சர்லாந்திற்கு இடையிலான புலம்பெயர்வு கூட்டாண்மை குறித்த நிபுணர்களின் மூன்றாவது கூட்டம்!

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான புலம்பெயர்வு கூட்டாண்மைக்கான, நிபுணர்களின் மூன்றாவது கூட்டம், செவ்வாயன்று (29) பெர்னில் நடைபெற்றது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா...

Read moreDetails

வாட்ஸ்அப் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

நிதி மோசடி செய்வதற்காக வாட்ஸ்அப் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகுவது குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் தளத்தைப் பயன்படுத்தி போலி...

Read moreDetails

அமெரிக்காவை தாக்கத் தொடங்கியுள்ள சுனாமி அலைகள்!

ரஷ்யாவின் கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உண்டான சுனாமி அலைகள் அமெரிக்காவின் ஹவாயை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஹவாய் அருகே 6 அடி (1.8 மீ) உயரம்...

Read moreDetails
Page 465 of 2640 1 464 465 466 2,640
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist