தந்திரோபாய அணு ஆயுதங்களைச் செலுத்தும் திறன் கொண்ட ஒரு தொகை F-35A போர் விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் செவ்வாயன்று (24) அறிவித்தது. இது ஒரு...
Read moreDetailsஇலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று (25) காலை ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில்...
Read moreDetailsபகிடிவதை சம்பவத்தைத் தொடர்ந்து 22 மாணவர்களை கல்வி நடவடிக்கைகளில் இருந்து தென்கிழக்கு பல்கலைக்கழக அதிகாரிகள் இடைநீக்கம் செய்துள்ளனர். இது தொடர்பில் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,...
Read moreDetailsஹொரணை - கொழும்பு வழித்தட எண் 120 இல் இயங்கும் தனியார் பேருந்துகளை இன்று (25) சேவையிலிருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. 120 வழித்தடத்தில் ஒரு...
Read moreDetailsமிதெனிய, தொரகொலயா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என...
Read moreDetailsஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்ட வான்வழித் தாக்குதல்களில் இரண்டு அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று ஒரு புதிய அமெரிக்க...
Read moreDetailsபல இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் டெல் அவிவ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான சர்வதேச சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளன என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல்...
Read moreDetailsவெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான பெரிய அளவிலான நிதி மோசடி குற்றச்சாட்டில் தெஹிவளையைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வாங்கித் தருவதாகக்...
Read moreDetailsமேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். வடமேற்கு மாகாணத்தில் பல முறை மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும்,...
Read moreDetailsகொழும்பில் நாளை (25) தொடங்கும் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து மிலன் ரத்நாயக்க காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.