முக்கிய செய்திகள்

சவூதியின் ஜிசான் நகர் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

யேமனில் உள்ள ஹூதி இலக்குகள் மீது சவூதி அரேபியா நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் ஆதரவு ஹூதி இயக்கம் சவூதி நகரமான ஜிசான் மீதான...

Read moreDetails

அமெரிக்காவில் தீயில் எரிந்த வீட்டில் 8 உடல்கள் கண்டுபிடிப்பு!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் தீ விபத்தில் முற்றிலும் அழிந்த ஒரு வீட்டில், ஆறு குழந்தைகள் உட்பட எட்டு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாகத்...

Read moreDetails

டெல்லி போராட்டப் பகுதியில் உணவுப் பற்றாக்குறை!

இந்தியாவின் புது டெல்லியில் உள்ள போராட்டப் பகுதியில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையவழி உணவு விநியோகம் மற்றும் மின்னணு வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தும்,...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக அறிக்கை

2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் ஜனாதிபதி தங்கியிருக்காவிட்டாலும், அவற்றில் பெரும்பாலானவற்றில் பல்வேறு நபர்கள் 3,089 பேர் தங்கியுள்ளதாகத் தேசிய கணக்காய்வு அலுவலகம்...

Read moreDetails

வத்தளை துப்பாக்கிச்சூட்டு விசாரணையில் புதிய திருப்பம்

சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி சென்ற இரு இலங்கையர்களும் அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பிருக்கலாம் என இலங்கை அதிகாரிகள் சந்தேகம் வெளியிடுவதாக இந்திய ஊடகங்கள்...

Read moreDetails

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் சந்திப்பு கோரிக்கை

இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் விடயங்களில் இணைந்து செஇம்மாத ஆரம்பத்தில்...

Read moreDetails

குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதித்த வியட்நாம் !

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வியட்நாம் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிடுவது,...

Read moreDetails

யோஷிதவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான மேலதிக விசாரணையை ஆகஸ்ட் 20...

Read moreDetails

கொழும்பு கோட்டை – தலைமன்னார் இடையிலான ரயில் சேவைகள் மீண்டும்!

கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரையான ரயில் சேவைகள் இன்று (24) மீண்டும் தொடங்குகின்றன. இதன்படி, இந்த ரயில் தினமும் பிற்பகல் 3.50 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு,...

Read moreDetails

பிள்ளையானுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails
Page 54 of 2765 1 53 54 55 2,765
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist