முக்கிய செய்திகள்

இங்கிலாந்தில் குத்தகைதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய சட்டச் சீர்திருத்தம் அறிமுகம்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ள சுமார் ஐந்து மில்லியன் குத்தகைதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில், இங்கிலாந்து அரசாங்கம் ஒரு புதிய சட்டச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய...

Read moreDetails

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை செலுத்த கொடுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு...

Read moreDetails

பாடசாலை மாணவருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு; கல்வி அமைச்சின் அதிரடி உத்தரவு!

கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவருக்கும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவு மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் அது தொடர்பான காணொளிகள்...

Read moreDetails

முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ் 728 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்பாட்டின் கீழ் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 728 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று...

Read moreDetails

யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினறும் சட்டத்தரணியுமான செலஸ்ரினின் வேண்டுகோளின் பேரில் நேற்று (27) யாழ்ப்பாணக் கோட்டையைப்...

Read moreDetails

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து மோடி பெருமிதம்!

உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையிலான கூட்டாண்மைக்கு இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று பிரதமர் நரேந்திர மோடி...

Read moreDetails

டெங்கு அபாயம்: ஜனவரியில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2026 ஜனவரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு...

Read moreDetails

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர்!

முன்னாள் அமைச்சர் பி. ஹாரிசன் இன்று (27) காலை 8:45 மணியளவில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையானார். நடந்து வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம்...

Read moreDetails

இலஞ்சக் குற்றச்சாட்டுக்காக கடந்த ஆண்டில் 84 பேர் கைது!

2025 ஆம் ஆண்டில், இலஞ்சம் பெற்றதற்காக மொத்தம் 84 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி...

Read moreDetails

டி:20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதா? – பாகிஸ்தானின் முடிவு தாமதம்!

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 2026 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதா, இல்லையா? என்பது குறித்த இறுதித் தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கட்கிழமை...

Read moreDetails
Page 53 of 2472 1 52 53 54 2,472
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist