முக்கிய செய்திகள்

பணிக்கு சமுகமளிக்குமாறு மின்சார சபை ஊழியர்களுக்கு உத்தரவு!

மின்சார சபை தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று வழக்கம்போல் தங்கள் கடமைகளைத் தொடருமாறு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்காக புதிதாக நிறுவப்பட்ட இரண்டு மின்சாரத் துறை நிறுவனங்கள்...

Read moreDetails

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்மொழிவில் பொருளாதார கண்காணிப்புக் குழு கூட்டம்

வெளிவாரியான அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணவும், குடிமக்களின் நலனைப் பாதுகாக்கவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்மொழிவுக்கமைய அமைக்கப்பட்ட 'பொருளாதார கண்காணிப்புக் குழு', நேற்று...

Read moreDetails

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கடுமையான தாக்குதல்!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரைவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் செவ்வாயன்று (10)  ஈரானை கடுமையாக தாக்கின. பென்டகனும் தரையில்...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் மின் தடை!

நாட்டின் பல பகுதிகளில் நேற்று (11) மின் தடை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் மின்...

Read moreDetails

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை லிட்டோர கேஸ் நிறுவனமும் நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ சிலிண்டரின்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்....

Read moreDetails

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt,, இன்று (10) முற்பகல் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியைச் சந்தித்தார். இந்நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மற்றும் மத்திய...

Read moreDetails

கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஒத்துழைப்புகளைப் பலப்படுத்துவதற்கான இருதரப்புப் பேச்சுவார்த்தை

எதிர்வரும் 11ஆம் திகதி வரை பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய,கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பத் திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஆகிய துறைகளில்...

Read moreDetails

சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (10)  நாட்டின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்...

Read moreDetails

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாள் விசா நீட்டிப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக, தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாட்களுக்கு விசா நீடிப்பு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....

Read moreDetails
Page 53 of 2544 1 52 53 54 2,544
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist