முக்கிய செய்திகள்

பேருவளை தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் மூவர் காயம்!

பேருவளையில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் பேருவளை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) உட்பட மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரும் நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

Read moreDetails

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழை!

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, இன்று (10) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மீதும், நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும்...

Read moreDetails

மட்டக்களப்பில் கோர விபத்து!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - தியாவட்டவான் பிரதான வீதியில் இன்று (10) காலை வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

Read moreDetails

கொழும்பிலிருந்து மும்பை நோக்கி பயணித்த கப்பலில் தீ விபத்து!

கேரளாவின் பேப்பூர் கடற்கரையில் திங்கட்கிழமை (09) காலை சிங்கப்பூர் கொடியுடன் கூடிய ஒரு கொள்கலன் கப்பல் தீப்பிடித்தது. இதனால் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை...

Read moreDetails

அரச வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அரச வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டின்...

Read moreDetails

ஜனாதிபதி நாளை ஜெர்மன் பயணம்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளை (10) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜெர்மனிக்கு புறப்பட உள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஜனாதிபதி, ஜெர்மன் ஜனாதிபதியை சந்திப்பார் என்றும்,...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்று (09) சற்று மாற்றம் கண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

பொசன் பெளர்ணமியின் போது அனுராதபுரத்தில் விசேட சோதனைகளை!

பொசன் பெளர்ணமி பண்டிகை காலத்தில் சிறப்பு பணிகளுக்காக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அதிகாரிகள் அனுராதபுரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளை உள்ளடக்கிய...

Read moreDetails

மின்சார கட்டண திருத்தம்: இந்த வாரம் இறுதி முடிவு!

முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட கட்டண திருத்தம்...

Read moreDetails

கம்பஹாவில் 10 மணி நேர நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் புதன்கிழமை (11) பத்து மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை...

Read moreDetails
Page 545 of 2658 1 544 545 546 2,658
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist