முக்கிய செய்திகள்

110 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

வீரகெட்டிய பகுதியில் 110.46 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திங்கட்கிழமை மேற்கொண்ட விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது இந்த...

Read moreDetails

ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்து சி.ஐ.டி. விசாரணை!

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது 20க்கும் மேற்பட்டவர்களுக்கு சட்டவிரோதமாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதா என்பது குறித்து இலங்கை பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக...

Read moreDetails

2024 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள்: ஆறு விருதுகளை அள்ளிய சாமரி அத்தபத்து!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய வீரர்களுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் விருதுகள் (Home Lands Sri Lanka Cricket Awards) வழங்கும் நிகழ்வானது நேற்று (09)...

Read moreDetails

லாஸ் ஏஞ்சல்ஸுக்கு கடற்படையினரை அனுப்பும் ட்ரம்ப் நிர்வாகம்!

அமெரிக்க கடற்படையினரை லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அனுப்ப திங்களன்று (09) ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதுடன், சந்தேகத்திற்குரிய ஆவணமற்ற குடியேறிகள் மீது சோதனைகளை தீவிரப்படுத்தினார். இந்த உத்தரவு தெரு...

Read moreDetails

பிரதமரின் பொசன் தின வாழ்த்துச் செய்தி!

முழு நாடும் மீண்டும் புதியதோர் மறுமலர்ச்சி யுகத்தை நோக்கிப் பயணிக்கும் இச்சந்தர்ப்பத்தில், இந்த ஆண்டு பொசன் நோன்மதித் தினம் அந்த புதிய யுகத்திற்கு ஆசீர்வாதமாக அமைய பிரார்த்திப்போம்...

Read moreDetails

ஜனாதிபதியின் பொசன் தின வாழ்த்துச் செய்தி!

இலங்கையர்கள் அனைவரினதும் எண்ணங்கள் தர்மத்தின் புரிதலுடன் ஒளிரும் சிறப்பான பொசன் தினமாக அமையட்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பொசன் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். அந்த...

Read moreDetails

தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரையை அகற்றக் கோரி போராட்டம்!

சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரையை அகற்ற கோரி இன்றும்  தொடர்ச்சியாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் போராட்டம் இடம்பெறும் தையிட்டி பகுதியில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு,...

Read moreDetails

பேருவளை தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் மூவர் காயம்!

பேருவளையில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் பேருவளை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) உட்பட மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரும் நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

Read moreDetails

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழை!

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, இன்று (10) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மீதும், நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும்...

Read moreDetails

மட்டக்களப்பில் கோர விபத்து!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - தியாவட்டவான் பிரதான வீதியில் இன்று (10) காலை வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

Read moreDetails
Page 544 of 2658 1 543 544 545 2,658
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist