பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
முன்னாள் அமைச்சரின் புதல்வர் கைது!
2026-06-25
அஸ்வெசும திட்டம் தொடர்பான அறிவிப்பு!
2026-06-25
நாடு முழுவதும் பல பகுதிகளில் நடந்த மூன்று வீதி விபத்துக்களில் இளைஞர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மாங்குளம், அம்பன்பொல மற்றும் வரக்காபொல பொலிஸ் பிரிவுகளில் நேற்று...
Read moreDetailsஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக, 04...
Read moreDetailsமேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி,...
Read moreDetails2018 தாக்குதலுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் ஒன்பது தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் கூறுகிறது. ஈரானிய நீதித்துறையின் மிசான் செய்தி...
Read moreDetailsஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை (10) காலை...
Read moreDetailsதென் மாநிலமான கேரள கடற்கரைக்கு அருகே அரபிக் கடலில் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்திய கடலோர காவல்படை தொடர்ந்து இரண்டாவது...
Read moreDetailsகுற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட ,சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில்...
Read moreDetailsஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினர் இடையில் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் அழைப்பின் பெயரில்...
Read moreDetailsவீரகெட்டிய பகுதியில் 110.46 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திங்கட்கிழமை மேற்கொண்ட விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது இந்த...
Read moreDetailsகடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது 20க்கும் மேற்பட்டவர்களுக்கு சட்டவிரோதமாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதா என்பது குறித்து இலங்கை பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.