முக்கிய செய்திகள்

ஒத்திவைக்கப்படுகின்றது உள்ளூராட்சி சபைத் தேர்தல்? – இரகசிய காய்நகர்த்தல்களை முன்னெடுக்கும் அரசாங்கம்?

உள்ளூராட்சி சபைத் தேர்தலினை குறித்த தினத்தில் நடாத்துவது தற்போது சிக்கலாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடாத்தப்படும் என...

Read more

மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா? இல்லையா? – இன்று நண்பகல் வெளியாகிறது அறிவிப்பு!

உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்படுமா, இல்லையா என்பது குறித்து இன்று(வியாழக்கிழமை) மின்சார சபை அறிவிப்பு ஒன்றினை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த காலப்பகுதியில் பல...

Read more

மனநோயாளிகளாக மாறியவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரிப்பு!

பொருளாதார பிரச்சினைகளால் ஏற்பட்ட அழுத்தங்களினால் மனநோயாளிகளாக மாறியவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரித்துள்ளது. காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் இந்த...

Read more

தேர்தலுக்குச் செல்வது பொருத்தமானதா என சிந்தித்து பார்க்க வேண்டும் – மதுர விதானகே

தேர்தலுக்குச் செல்வது பொருத்தமானதா என சிந்தித்து பார்க்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில்...

Read more

முச்சக்கர வண்டி சாரதிகளால் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், முச்சக்கர வண்டி சாரதிகளால் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாக  தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டிகளை பதிவு...

Read more

நிலக்கரி வாங்க இரண்டு வங்கிகளுடன் பேச்சு !

நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கான நிலக்கரி இறக்குமதிக்கு நிதியளிப்பதற்காக இரண்டு அரச வங்கிகளிடம் கடன் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. அடுத்த மூன்று மாதங்களில் 21 கப்பல்கள் நிலக்கரி...

Read more

இந்தியாவும் இலங்கையும் இரு நாடுகளின் முன்னேற்றத்திற்காக ஒத்துழைப்போடு கைகோர்க்க வேண்டும் – இந்திய உயர்ஸ்தானிகர்

சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை இந்தியா 2047 ஆண்டிலும், இலங்கை 2048 ஆண்டிலும் கொண்டாடவுள்ள நிலையில் இலங்கை, இந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் இன்றிணைந்து செயற்பட வேண்டியது மிக முக்கியம்...

Read more

ஒரு நாடு வளமடைய வேண்டமெனில் சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் – அநுர

பொருளாதார பிரச்சினைகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டுமெனில், மக்களிடையே முதலில் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் என ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து...

Read more

இலங்கையில் 140 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் 43 மருந்துகள் உட்பட 140 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்துப் பற்றாக்குறையால் சுகாதாரப் பணிகள்...

Read more

மூன்று வாரங்களில் கொழும்பு மற்றும் புத்தளத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவு !

கடந்த மூன்று வாரங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர். கொழும்பில் 640 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் புத்தளத்தில் 625 பேர் டெங்கு...

Read more
Page 554 of 1368 1 553 554 555 1,368
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist