2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!
2026-08-31
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவு குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று (23) பிற்பகல் கூடவுள்ளனர். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின்...
Read moreDetailsபுதிதாக அபிவிருத்தியடைந்து வரும் வடக்கு மற்றும் கிழக்குக் கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறும், கடற்கரைப் பகுதிகளை அபிவிருத்தி செய்த பின்னர் அங்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோதக்...
Read moreDetailsமேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலி மாவட்டத்திலும் சில இடங்களிலும் இன்று (23) காலை வேளையில் மழை பெய்யக்கூடும். மதியம் 2.00 மணிக்குப் பின்னர்...
Read moreDetailsஇங்கிலாந்தின் பணவீக்கம் ஜூன் மாதத்தில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்த விகிதத்தை எட்டியது. தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தகவல்படி, நுகர்வோர் விலைக் குறியீட்டின் விகிதம்...
Read moreDetailsஇங்கிலாந்தில் பேருந்துக் கட்டணங்கள் ஜனவரி மாதம் முதல் இரண்டு பவுண்ட்ஸாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும் என பிரதமர் அன்டி பே(ர்)னாம் (Andy Burnham) அறிவித்துள்ளார். வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தும்...
Read moreDetailsபுது டெல்லியில் இடம்பெற்ற நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட...
Read moreDetailsபோக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக பொறியாளர் (கலாநிதி) அசிரி கருணவர்தன ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதம் இன்று...
Read moreDetailsநீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை (24) நடைபெறும். நேற்று (21) எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று,...
Read moreDetailsகொழும்பு, கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி பிளாசாவில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் 'வலன' (Walana) குற்றத் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையின்போது நவீன ஐபோன் (iPhone) மொடல்கள் உட்பட...
Read moreDetailsதென்மேற்கு பிரான்சில் உள்ள போர்டோ விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டுத்தீயை அணைக்க முயன்றபோது இரண்டு பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். விமான நிலைய...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.