முக்கிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு – விமான சேவைகள் பாதிப்பு!

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தேசிய நெடுஞ்சாலையம் மூடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை முதலே கனமழையும், கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது....

Read moreDetails

அனுஷ பெல்பிட்டவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்ட அமைச்சின் முன்னாள்  செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்டவுக்கு எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச...

Read moreDetails

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ் 77, 000க்கும் மேற்பட்டோர் கைது

'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்படும் நாளாந்த சோதனை நடவடிக்கைகளுக்கு அமைவாக நேற்று  பொலிஸாரால் 819 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் போதைப்பொருள்...

Read moreDetails

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக புதிய சுற்றறிக்கை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் 05 ஆம் திகதியிட்ட 08/2025 இலக்க வரவு செலவுத்...

Read moreDetails

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பால் ஸ்தம்பிதமடைந்துள்ள சேவைகள்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் நோயாளர்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், சிகிச்சை...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வௌிநாடு செல்ல அனுமதி

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையைத் தற்காலிகமாக தளர்த்துவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று...

Read moreDetails

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள காவல்துறை அமைப்பை மாற்றியமைக்க திட்டம்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள காவல்துறை அமைப்பை முழுமையாக மாற்றியமைக்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய 43 தனித்தனி படைகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்து, அவற்றை ஒருங்கிணைந்த...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் டிட்வா புயலால் சேதமடைந்த வழிபாட்டு தலங்களுக்கு நிதி வழங்கி வைப்பு

கடந்த வருடம் ஏற்பட்ட டிட்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தால் மன்னார் மாவட்டத்தில் சேதமடைந்த வழிபாட்டு தளங்களுக்கு முதல் கட்டமாக மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து அரசாங்க...

Read moreDetails

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண்னின் உடல் தற்போது கண்டுபிடிப்பு!

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஒரு பெண்ணின் உடல், தற்போது இங்கிலாந்தின் டெர்பி நகரில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அன்னா பொடெட்வோர்னா (Anna...

Read moreDetails

நாட்டிங்ஹாம்ஷையரின் கிம்பர்லி பகுதியில் தம்பதியினரை தாக்கி பொருட்கள் கொள்ளை!

நாட்டிங்ஹாம்ஷையரின் கிம்பர்லி பகுதியில் ஒரு தம்பதியினர் தங்கள் இல்லத்தில் பயங்கரமான ஒரு கொள்ளை சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர். முகமூடி அணிந்த ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று சுத்தியல்...

Read moreDetails
Page 59 of 2472 1 58 59 60 2,472
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist