முக்கிய செய்திகள்

இந்தியப் பெருங்கடல் அமைதி மண்டலமாக இருக்க வேண்டும் – இந்திய செய்திச் சேவையிடம் சஜித்!

இந்தியப் பெருங்கடல் அமைதியான பிராந்தியமாக இருக்க வேண்டும் என்றும், அது எந்தவொரு இராணுவ மோதல்களின் ஒரு பகுதியாக மாறக்கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்....

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

தென் மாகாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் இன்று (08) பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். எனினும், நாட்டின் பிற...

Read moreDetails

சில விமானச் சேவைகளை ரத்து செய்ய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும் நாளை நள்ளிரவு 11.59 மணி வரை சில விமானச் சேவைகளை ரத்து செய்ய ஸ்ரீலங்கன்...

Read moreDetails

“ஈரானை விட அமெரிக்கா பலமானது” – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

ஈரானின் இராணுவக் குழுக்கள் மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இராணுவ ரீதியாக ஈரானை விட அமெரிக்கா பலமடங்கு...

Read moreDetails

ஈரானின் மூன்றாவது யுத்தக் கப்பல் இந்தியாவில் அடைக்கலம்!

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 183 ஊழியர்களைக் கொண்ட இக்கப்பல் கடந்த 4ஆம் திகதி முதல்...

Read moreDetails

ஈரான் தலைவர் கமேனி படு*கொ*லை: இஸ்ரேலின் நுணுக்கமான திட்டம் வெளியானது!

ஈரான் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியைப் படுகொலை செய்வதற்காக இஸ்ரேல் முன்னெடுத்த அதிரடித் திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தெஹ்ரானின் சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கேமரா...

Read moreDetails

மட்டுப்படுத்தப்பட்ட விமானப் பயணங்களுக்காக கட்டார் வான்பரப்பு திறக்கப்பட்டுள்ளது!

மத்தியகிழக்கில் போர் ஆரம்பமாகி ஒரு வாரத்தின் பின்னர் கட்டார் தனது வான்பரப்பை மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விமானப் பயணங்களுக்காக பகுதி அளவில் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, போர்...

Read moreDetails

அக்குரேகொட இரட்டைக்கொ*லை: மேலும் இருவர் கைது!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொ*ல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மேலும் இரு சந்தேக நபர்களை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப்...

Read moreDetails

ஈரானில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்!

தெற்கு ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் அருகில் இன்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு...

Read moreDetails

ஜா-எல துப்பாக்கிச் சூடு

இன்று (07) அதிகாலை ஜா-எல பகுதியில் பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, துப்பாக்கிதாரிகள்...

Read moreDetails
Page 57 of 2544 1 56 57 58 2,544
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist