முக்கிய செய்திகள்

போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!

கொழும்பு துறைமுக நகரப் (Port Cit) பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சீனப் பிரஜை ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்துத் தாங்கள் உன்னிப்பாகக் கவனித்து...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் காயம்!

வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்லியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்று (23) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குழந்தை ஒன்றின் பிறந்தநாள் விழா...

Read moreDetails

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது, எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை,...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

காலை வேளையில் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும்...

Read moreDetails

திகன, மெனிக்கின்ன பகுதிகளில் 48 மணிநேர நீர் வெட்டு!

கண்டி மாவட்டத்தின் திகன மற்றும் மெனிக்கின்ன ஆகிய பகுதிகளில் 48 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இன்று...

Read moreDetails

சீனத் தூதுவரின் பதவிக்கால நிறைவு – நாடாளுமன்றில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பு!

பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங் (Qi Zhenhong) மற்றும் அவரது பாரியார் இன்று (23) நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருகை...

Read moreDetails

2026 ஆம் ஆண்டில் 250,000 தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப இலக்கு!

2026 ஆம் ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் மற்றும்...

Read moreDetails

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானியின் குழுமம் ஒரு புதிய விமான நிறுவனத்தைத் தொடங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இந்த நடவடிக்கை இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆதிக்கம்...

Read moreDetails

உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதட்டங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்கப் பணியாளர்களுக்கும் "மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு" வலியுறுத்தி, அமெரிக்க வெளியுறவுத் துறை ஒரு உலகளாவிய...

Read moreDetails

செல்ஃபி எடுக்க முயன்றபோது சோகம்: நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இரு மாணவர்கள் உயிரிழப்பு!

கண்டி, பன்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நக்கிள்ஸ்வத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியொன்றுக்கு அருகில் இருந்த பாறையொன்றிலிருந்து தவறி விழுந்து, 13 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் படுகாயமடைந்து...

Read moreDetails
Page 56 of 2765 1 55 56 57 2,765
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist