முக்கிய செய்திகள்

பிரித்தானிய பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களை புறக்கணித்து உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை !

இராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தங்களை வழங்கும் போது வெளிநாட்டு நிறுவனங்களை விட பிரித்தானிய உள்நாட்டு நிறுவனங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி (John Healey)...

Read moreDetails

📉➡️📈 சரிவிலிருந்து அதிரடியாக மீண்டது இலங்கை ரூபா!

அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபா, இன்று (10) மீண்டும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலரின்...

Read moreDetails

நைஜல் ஃபாராஜின் அழைப்பை அதிரடியாக நிராகரித்த பிரித்தானிய தொழிற்சங்கங்கள்!

பிரிட்டனின் 'ரிஃபார்ம் யுகே' கட்சியின் தலைவர் நைஜல் ஃபாராஜ் (Nigel Farage), தொழிற்சங்கங்கள் ஆளும் தொழிற்கட்சியுடனான தங்களது உறவை முறித்துக் கொண்டு, தனது கட்சியுடன் இணைய வேண்டும்...

Read moreDetails

இங்கிலாந்தில் புரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சைக்கான கதிரியக்க அமர்வுகள் 20-லிருந்து 5 ஆகக் குறைப்பு!

இங்கிலாந்தில் புரோஸ்டேட் (Prostate) எனப்படும் சுரப்பிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஆண்களுக்கு, அதிநவீன மற்றும் அதிக திறன் கொண்ட துல்லிய கதிரியக்கச் சிகிச்சை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம்...

Read moreDetails

2019 ஈஸ்டர் தாக்குதல்; சுரேஷ் சல்லேவின் சதித்திட்டம் தொடர்பாக வலுவான ஆதாரங்கள்!

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சல்லே தீவிரமாக சதித்திட்டம் தீட்டியுள்ளார் என்பதை...

Read moreDetails

பிரித்தானிய இராணுவ மறுசீரமைப்பில் பெரும் முட்டுக்கட்டை: நிதிப் பற்றாக்குறையால் தவிக்கும் பிரதமர்!

பிரித்தானியாவின் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவதற்கும், இராணுவத்தை மறுசீரமைப்பதற்கும் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகள், நிதி அமைச்சகத்திற்கும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையிலான மோதலால்...

Read moreDetails

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் கைது!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நிதி மோசடி மற்றும்...

Read moreDetails

நீதிமன்ற சீர்திருத்தங்கள் கறுப்பின மக்களுக்கு எதிரான பாகுபாட்டை அதிகரிக்கலாம் என நாடாளுமன்றக் குழு எச்சரிக்கை !

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் குற்றவியல் நீதிமன்றங்களில் கொண்டுவரப்படவுள்ள சீர்திருத்தங்கள், கறுப்பின சமூகத்தினரிடையே நீதித்துறை மீதான நம்பிக்கையீனத்தை அதிகரிக்கக்கூடும் என பிரித்தானிய நாடாளுமன்றக் குழு எச்சரித்துள்ளது. துணைப் பிரதமரும்...

Read moreDetails

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர ரீட் மனுத் தாக்கல்!

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில்...

Read moreDetails

கடத்தல் வழக்கில் சந்தேக நபராக பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி!

கொழும்பு மற்றும் அதன் அண்டையப் பகுதிகளில் 11 நபர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேக...

Read moreDetails
Page 56 of 2688 1 55 56 57 2,688
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist