முக்கிய செய்திகள்

காருக்குள் சிக்குண்டு நான்கு சிறுவர்கள் உயிரிழப்பு!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தில் நான்கு சிறுவர்கள் காருக்குள் சிக்குண்டு மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த...

Read moreDetails

சாமர சம்பத் எம்.பி.க்கு பிணை!

புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பதுளை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அதன்படி, பதுளை நீதிவான் நுஜித்...

Read moreDetails

ரஷ்யா உக்ரேன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்!

ரஷ்யா ஞாயிற்றுக்கிழமை (18) உக்ரேன் மீது போர் தொடங்கியதிலிருந்து அதன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் வீடுகள் மற்றும் கட்டிடங்களை அழித்ததுடன், ஒரு பெண்ணின்...

Read moreDetails

விசாரணைக் குழு முன் இன்று ஆஜராகும் தேசபந்து!

பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் இன்று (19) முதன் முறையாக விசாரணைக் குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார். பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால்...

Read moreDetails

IPL 2025; சாதனையுடன் பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த குஜராத்!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று (18) நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ஷுப்மான் கில் மற்றும் பி. சாய் சுதர்சன்...

Read moreDetails

தேசிய போர் வீரர் நினைவு விழா; விசேட போக்குவரத்து!

16 ஆவது தேசிய போர் வீரர் நினைவு விழாவினை முன்னிட்டு, கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள நாடாளுமன்றப் பகுதியைச் சுற்றி இன்று (19) விசேட போக்குவரத்துத் திட்டம் அமலில்...

Read moreDetails

79 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் வெளிநாட்டவர் கைது!

குஷ் கஞ்சாவை கடத்திய குற்றச்சாட்டுக்காக கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில் இன்று (19) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின்...

Read moreDetails

பல பகுதிகளில் 100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழை!

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாட்டின் மீது நிலைபெற்று வருகிறது. இதனால், இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானிலை காணப்படும். மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, மத்திய, தெற்கு மற்றும்...

Read moreDetails

கொழும்பு – ப்ளூமெண்டல் பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் படுகாயம்!

கொழும்பு - ப்ளூமெண்டல் ரயில் கடவைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே இன்று (18) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 38 வயதுடைய...

Read moreDetails

நாரஹேன்பிட்டியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் தீவிர விசாரணை!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது நேற்று இரவு (17) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்து...

Read moreDetails
Page 581 of 2661 1 580 581 582 2,661
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist