முக்கிய செய்திகள்

பல்கலை உப வேந்தர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

அரச பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....

Read moreDetails

கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது-கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம்!

தங்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாக, அதற்கான உரிய தீர்வை வழங்குமாறு கோரி கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் ஜனாதிபதிக்கும்...

Read moreDetails

நில ஒதுக்கீடுகள் குறித்து சிறப்பு விசாரணை!

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகள் தொடர்பில் விசேட இட விசாரணையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி...

Read moreDetails

அமெரிக்காவில் ஒரு தசாப்தத்தில் மிகவும் கடுமையான பனிப்பொழிவு!

பனிப்பொழிவு, பனிக்கட்டி, பலத்தக் காற்று மற்றும் குறைந்த வெப்பநிலை என்பன ஞாயிற்றுக்கிழமை (05) மத்திய அமெரிக்காவின் சில பகுதிகளில் ஆபத்தான பயண நிலைமைகளைத் தூண்டின. குளிர்கால புயல்...

Read moreDetails

“க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தால் பெரும் அவதி; பஸ் சாரதிகள்!

"க்ளீன் ஸ்ரீலங்கா" திட்டத்துடன் இணைந்து பொலிஸாரால் அமுல்படுத்தப்படும் பயணிகள் பஸ்கள் சோதனையின் மூலம் தமது பணிகளுக்கு பாரிய இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து பஸ் சாரதிகள் செவ்வாய் (07)...

Read moreDetails

ரயில் சேவை பாதிப்பு!

தெற்கு களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக தெற்கு கரையோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று (05) இரவு, மருதானையிலிருந்து தெற்கு...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

Read moreDetails

செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 5 வேட்பாளர்கள் மீது வழக்கு!

செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 12 ஜனாதிபதி வேட்பாளர்களில் மீதமுள்ள 5 பேர் மீது அடுத்த வாரம் வழக்கு தொடரப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி...

Read moreDetails

காட்டு யானைகளுக்கு GPS கழுத்துப்பட்டி அணிவிக்கும் நடவடிக்கை!

அநுராதபுரத்தின் பல பகுதிகளில் இருந்து காட்டு யானைகளை வில்பத்து வரை விரட்டுவதற்கு GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்த வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, காட்டு யானைகளுக்கு GPS தொழில்நுட்பம்...

Read moreDetails

500 மில்லியன் ரூபா முதலீட்டை செலுத்துமாறு கோரி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிவிப்பு!

தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து, 500 மில்லியன் ரூபா முதலீட்டை செலுத்துமாறு கோரி அறிவித்தல் அனுப்ப இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா நடவடிக்கை எடுத்துள்ளார்....

Read moreDetails
Page 888 of 2711 1 887 888 889 2,711
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist