முக்கிய செய்திகள்

சொந்தக் கட்சித் தலைவரை கைது செய்ய உத்தரவிட்ட தென் கொரிய ஜனாதிபதி!

தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் யோல் (Yoon Suk Yeol) செவ்வாய் (03) இரவு இராணுவச் சட்டத்தை அறிவித்தபோது, ​​அவரது சொந்த ஆளும் கட்சியின் தலைவர்...

Read moreDetails

அமெரிக்க பிரதிநிதிகள் அமைச்சர் விஜித ஹேரத்துடன் சந்திப்பு!

தெற்கு - மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் (SCA) உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் இன்று (06) வெளிவிவகார அமைச்சர் விஜித...

Read moreDetails

ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் ஷம்மி சில்வா!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவராக உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார் என்பதை ACC மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று (06) அறிக்கை...

Read moreDetails

மெல்போர்னில் யூத தேவாலயத்துக்கு தீ வைப்பு!

அவுஸ்திரேலிய நகரமான மெல்போர்னில் வெள்ளிக்கிழமை (06) அதிகாலையில் முகமூடி அணிந்த விசமிகள், அங்கு அமைந்துள்ள யூத தேவாலயத்துக்கு தீ வைத்துள்ளனர். இது நாடு முழுவதும் பரவலான கண்டனத்தைத்...

Read moreDetails

அரச கட்டடங்களாக மாறும் வாடகை நிறுவனங்கள்

அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டடங்களுக்குள் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில்...

Read moreDetails

உச்சத்தை தொட்டுள்ள தேங்காய் விலை

தேங்காய் விலையை 220 முதல் 230 ரூபா வரையில் வர்த்தகர்கள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். கொழும்பு, கண்டி, இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள வர்த்தகர்கள்...

Read moreDetails

பங்களாதேஷ் எல்லையில் கண்காணிப்பினை தீவிரப்படுத்தியுள்ள இந்தியா!

மேற்கு வங்கம் அருகே துருக்கியில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை டாக்கா நிலைநிறுத்தியுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, பங்களாதேஷ் எல்லையில் இந்தியா கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read moreDetails

ஒருவருக்கு 5 கிலோ அரிசி – இன்று முதல்

இன்று முதல் வெளி மாகாணங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாட்டு அரிசி மற்றும் தேங்காய்களை கொள்வனவு செய்ய முடியும். கொழும்பு உள்ளிட்ட...

Read moreDetails

வரி செலுத்தப்பட்டால் அரிசி விடுவிக்கப்படும்

தேவையான வரிகள் செலுத்தப்பட்டால், இறக்குமதி செய்யப்படும் அரிசியின் இருப்பு நான்கு மணித்தியாலங்களுக்குள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படும் என மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட...

Read moreDetails

மதுபான அனுமதிப்பத்திரம் – வார இறுதியில் விளக்கமளிக்கவுள்ள சிலிண்டர் தரப்பு

கடந்த அரசாங்க காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த தேர்தல்...

Read moreDetails
Page 950 of 2716 1 949 950 951 2,716
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist