இந்தியா

உலகின் உயரமான ரெயில்வே பாலத்தினை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீரில், செனாப் நதியின் குறுக்கே 359 மீற்றர் உயரத்தில்  வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரெயில்வே பாலத்தினை  பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ஜம்மு காஷ்மீர்...

Read moreDetails

வரலாற்றுச் சிறப்புமிக்க செனாப் பாலத்தைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

இந்தியாவின் உள்கட்டமைப்பு பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில், உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் ரயில் பாலத்தை (Chenab railway bridge) பாரதப்...

Read moreDetails

பெங்களூரு சோகம்; RCB அணியின் சந்தைப்படுத்தல் தலைவர் கைது!

எம். சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பில் பெங்களூரு பொலிஸார் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சந்தைப்படுத்தல் தலைவர் நிகில் சோசலேவை (Nikhil Sosale)...

Read moreDetails

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -12

  இளங்கோ பாரதியின் அழகிய அனுபவம் 12 (08.01.2025 ) சுவாமிமலையிலுள்ள `இன்டிகோ ஹோட்டல்`என்ற இடத்திலேதான் நாம் முதல் நாள் இரவைக் களித்திருந்தோம். அரண்மனை அமைப்பில் உருவாக்கப்பட்டிருந்த...

Read moreDetails

முதல்முறையாக உலக சாம்பியனை வீழ்த்தினார் வைஷாலி!

ஸ்டாவஞ்சரில் நடந்து வரும் நோர்வே பெண்கள் செஸ் போட்டியில், ஆர்மகெடோன் சுற்றில், இந்திய கிராண்ட்மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபு பெண்கள் உலக சாம்பியன் ஜூ வென்ஜூனை( Ju Wenjun...

Read moreDetails

21 கோடி ரூபாயை லைகா நிறுவனத்திற்கு விஷால் வட்டியுடன் செலுத்த வேண்டும்! -சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாயை (இலங்கை மதிப்பில் 73.22 கோடி ரூபாய்) விஷால் வட்டியுடன் செலுத்த வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு...

Read moreDetails

சீனாவின் அதிரடி அறிவிப்பால் இந்தியாவில் மின்சார கார்களின் உற்பத்திக்கு ஆபத்து!

சீனாவின் அதிரடி அறிவிப்புக் காரணமாக  இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும்  மின்சார கார்களின் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது மின்சார கார்கள் உற்பத்தி...

Read moreDetails

பெங்களூரு சோகத்தில் உயிரிழந்தவர்களின் தகவல் வெளியீடு!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அனைவரும் 40 வயதுக்குட்பட்டவர்கள். அதில் 13 வயது சிறுவனும் அடங்குவார். இறந்தவர்களில் மூன்று இளைஞர்கள் மற்றும்...

Read moreDetails

சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு!

ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்களால்  வீழ்த்தி முதல் முறையாக RCB  அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை அந்த அணியின் ரசிகர்கள் நேற்று முதல்...

Read moreDetails

மத்திய பிரதேசத்தில் கோர விபத்து: 9 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலத்தின்  ஜபுவா மாவட்டத்தில் இன்று அதிகாலை  ஏற்பட்ட  வாகன விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் சிலர் உறவினரின் திருமண...

Read moreDetails
Page 101 of 589 1 100 101 102 589
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist