இந்தியா

திருவண்ணமலை மகாதீபம் 11 நாட்களுக்கு பக்தர்களுக்காக

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை...

Read moreDetails

விவசாயிகள் பேரணி – 12 கிராமங்களில் இணைய சேவை முடக்கம்

மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்....

Read moreDetails

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காலமானார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று (14) காலை காலமானார். உடல்நல குறைவு காரணமாக...

Read moreDetails

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று நாளை உருவாகும் என்றும், அதன் காரணமாக தமிழகத்தில் பருவமழை மேலும் தீவிரம் அடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

மும்பை மத்திய வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்; விசாரணை தீவிரம்

இந்திய ரிசர்வ் வங்கிக்கு நேற்றைய தினம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் குறித்து தீவிர விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டு வருவதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வங்கியின் அதிகாரபூர்வமான இணையத்தளத்துக்கு நேற்றைய...

Read moreDetails

இண்டிகோ விமானத்தால் சிக்கி தவிக்கும் 400 பயணிகள்

துருக்கியில் இருந்து டெல்லி மற்றும் மும்பை வரவிருந்த சுமார் 400 இண்டிகோ பயணிகள் இஸ்தான்புல் விமான நிலையில் சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில்...

Read moreDetails

எனது 10 வருட கனவு நனவானது! -இளம் உலக சம்பியன் டி.குகேஷ் தெரிவிப்பு

சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற உலக செஸ் சம்பியன்ஷிப்பின் கடைசி சுற்றில் நடப்பு சம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் சாதனை படைத்துள்ளார்....

Read moreDetails

டெல்லி பாடசாலைகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

தேசிய தலைநகரில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை (13) மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைலாஷின் கிழக்கில் உள்ள டெல்லி பப்ளிக்...

Read moreDetails

தமிழகத்தில் தனியார் வைத்தியசாலையில் தீ; அறுவர் உயிரிழப்பு!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வியாழக்கிழமை (12) இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விபத்தினை அடுத்து தனியார் வைத்தியசாலையில்...

Read moreDetails

55 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்க்கப்பட்ட 5 வயது சிறுவன் உயிரழப்பு

ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியில் அமைந்துள்ள கலிகாட் கிராமத்தில் கடந்த 9 ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் வயலில் விளையாடிக் கொண்டிருந்த ஆர்யன் என்ற 5...

Read moreDetails
Page 121 of 559 1 120 121 122 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist