இந்தியா

மீனவர்கள் விவகாரம்: ராகுல் காந்தி ஜெய்சங்கருக்குக் கடிதம்!

இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் நாட்டு மீனவர்களை விடுவிக்குமாறு கோரி அந்த நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்...

Read moreDetails

மரங்களின் தாய் என அழைக்கப்பட்டவர் காலமானார்

பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான துளசி கௌதா, "விரிக்ஷா மாதா" (மரங்களின் தாய்) காலமானார். இந்தியாவின் கர்நாடகா, உத்தர கன்னடா மாவட்டம், அன்கோலா தாலுக்காவில்...

Read moreDetails

ஜனாதிபதி அநுரகுமார புத்த கயாவின் மகாபோதி ஆலயத்துக்கு விஜயம்!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (17) காலை பீகாரில் அமைந்துள்ள புகழ்பெற்ற புத்த கயாவின் மகாபோதி ஆலயத்துக்கு சென்றுள்ளார். பீகாரைச்...

Read moreDetails

மக்களவையில் இன்று ‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா‘ தாக்கல்!

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை...

Read moreDetails

இளையராஜா ஒரு இசைக்கடவுள் – அவர் கோவிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை

மார்கழி மாத பிறப்பையொட்டி திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இசைஞானி...

Read moreDetails

டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அநுரகுமார சந்திப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் திங்கள்கிழமை (16) சந்தித்துப் பேசினர். இரு தலைவர்களும் ஒருவரையொருவர் அன்புடன்...

Read moreDetails

கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

சத்தீஷ்கரின் பலோட் மாவட்டத்தின் தவுண்டி பொலிஸ் நிலைய பகுதியின் அருகே நேற்று இரவு, 13 பேருடன் சென்ற சொகுசு காரும், லொரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது....

Read moreDetails

பிரபல தபேலா இசைக்கலைஞர் மறைவு

பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசைன் காலமானார். மும்பையை சேர்ந்த இவர் பல்வேறு திரைப்படங்களில் தபேலா இசை அமைத்துள்ளார். மேலும், இசைகச்சேரிகளிலும் பங்கேற்று பிரபலமடைந்தவர் ஆவார். நெஞ்சுவலி...

Read moreDetails

பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் என்பன அரசமைப்பின் மிகப்பெரும் தோல்வி!

'பாபர் மசூதி இடிப்பு மற்றும் குஜராத் கலவரம் ஆகிய இரு சம்பவங்களும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மிகப்பெரும் தோல்விகள்' என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.சௌகதா ராய்  விமர்சித்துள்ளார்....

Read moreDetails

போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு தாக்குதல்

வேளான் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு சட்டப்பூர்வமாக உறுதி செய்யவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானாவை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில்...

Read moreDetails
Page 120 of 559 1 119 120 121 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist