இந்தியா

ஜெனரல் பிபின் ராவத்தின் ஹெலிகொப்டர் விபத்து; மர்மம் வெளியானது!

இந்திய பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் (Bipin Rawat), அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேரின் உயிரைப் பறித்த ஹெலிகொப்டர் விபத்து...

Read moreDetails

டெல்லியில் தீவிரமடைந்து வரும் காற்று மாசுபாடு!

டெல்லியில் நிலவி வரும்  காற்று மாசுபாடு  காரணமாக  பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். டெல்லியில் பல இடங்களில் காற்றின் தரக்குறியீட்டு எண் 400 புள்ளிகளுக்கு...

Read moreDetails

ஜெய்ப்பூரில் பாரிய தீ விபத்து; ஐவர் பலி, 24 பேர் காயம்!

ஜெய்ப்பூரில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (20) ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததுடன், 24 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read moreDetails

அம்பேத்கர் விவகாரம்: அமித்ஷாவை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

அம்பேத்கர் குறித்து மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமித்ஷா பதவி விலக  வேண்டும் எனக் கோரி தி.மு.க...

Read moreDetails

இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார்! – சீனா அறிவிப்பு

இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தாம் தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளின் ஒற்றுமையை அதிகரிக்க தாம் தீர்மானித்துள்ளதாகவும், சீன அரசு அறிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கால்வான்...

Read moreDetails

மும்பை படகு விபத்து: 13 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் மீட்பு!

மும்பை கடற்கரையில் புதன்கிழமை (18) மாலை இந்திய கடற்படை படகொன்று தனியார் பயணிகள் படகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து (இந்தியாவின் நுழைவாயில்) மும்பை நகரத்தின்...

Read moreDetails

குழந்தை வேண்டும் என கோழிக்குஞ்சை விழுங்கியவர் உயிரிழப்பு

சத்தீஷ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள சிந்த்காலோ என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (வயது 35). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை....

Read moreDetails

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் 1 கோடி ரூபா அபராதம்

பல்வேறு விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நடைபெறும் சோதனையால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனையடுத்து பலமணி நேரம் நடைபெறும்...

Read moreDetails

மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம் – மாதந்தோறும் 1000 ரூபாய்

'2024-2025ம் கல்வியாண்டு முதல், தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பாடசாலைகளில் தமிழ் வழிக்கல்வி பயின்று உயர்கல்வியில் முதலாம் ஆண்டு, 2ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு பயிலும் அனைத்து...

Read moreDetails

தமிழ்நாட்டின் வளங்களை கேரள அரசு கொள்ளையடிக்கின்றது! – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

தமிழ் நாட்டின் வளங்களைக் கேரள அரசு கொள்ளையடிப்பதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது ”தமிழ்நாட்டின் கனிம...

Read moreDetails
Page 119 of 559 1 118 119 120 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist