இந்தியா

உத்தரபிரதேசில் நடந்த என்கவுன்டரில் 03 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை!

பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் மூன்று காலிஸ்தானி பிரிவினைவாதிகள், உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் மாவட்டத்தில் திங்கட்கிழமை (23) அதிகாலை...

Read moreDetails

பேருந்து சாரதிகளுக்கு தொலைபேசி பயன்படுத்தத் தடை!

தமிழகத்தில் பேருந்து இயக்கும் வேளையில் தொலைபேசியை பயன்படுத்த சாரதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு  தொலைபேசியைப் பயன்படுத்தும் சாரதிகள் 29 நாட்கள் வரை பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் ...

Read moreDetails

இந்தியப் பிரதமர் மோடிக்கு குவைத்தின் உயரிய விருது!

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக குவைத்துக்கு சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, வளைகுடா நாட்டின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல்-கபீர்’ (The...

Read moreDetails

இந்தியாவின் மின்னணுவியல் தொழிற்சாலையில் தீ விபத்து!

உத்தரப் பிரதேசின் நொய்டா செக்டார் 65 இல் அமைந்துள்ள மின்னணுவியல் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள்...

Read moreDetails

டெல்லி பாடசாலைகளுக்கான வெடிகுண்டு மிரட்டல்; விசாரணையில் அதிர்ச்சி!

டெல்லியில் அமைந்துள்ள பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பான அண்மைய விசாரணையில் அதிர்ச்சியூட்டம் தகவல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் தகவலின்படி, ரோகினி...

Read moreDetails

ஹசீனா ஆட்சியில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட நிகழ்வுகளில் இந்தியா தொடர்பு- வெளியான அதிர்ச்சி அறிக்கை!

பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் போது கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் இந்தியாவின் தொடர்பு உள்ளதாக பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக்...

Read moreDetails

தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேனின் உடல் அமெரிக்காவில் நல்லடக்கம்

அமெரிக்காவில் மரணமடைந்த பிரபல தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேனின் உடல் சான்பிரான்சிஸ்கோவில்  நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் நுரையீரல் பாதிப்பு...

Read moreDetails

UP Date: ராஜஸ்தானில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகே இடம்பெற்ற விபத்தில் 14 பேர் உயிரிழப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில்,  ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில்  ஏற்பட்ட தீ விபத்தில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று...

Read moreDetails

ஹரியானாவின் முன்னாள் முதல்வர் காலமானார்!

ஹரியானாவின் முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தளத்தின் (INLD) தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா (Om Prakash Chautala) தனது 89 ஆவது வயதில் குருகிராமில் உள்ள...

Read moreDetails

ஜெய்ப்பூரில் எரிபொருள் நிலையத்திற்கு அருகில்  ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழப்பு!

ஜெய்ப்பூரில் எரிபொருள் நிலையத்திற்கு அருகில்  ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழந்தனர். இன்று (20) காலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இரசாயனம் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று...

Read moreDetails
Page 118 of 559 1 117 118 119 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist