இந்தியா

ஐரோப்பிய செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்த இந்திய ராக்கெட்!

ஐரோப்பிய விண்வெளி முவர் நிலையத்தின் (ESA) இரு செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் வியாழக்கிழமை (05) வெற்றிகரமாக...

Read moreDetails

உலகின் மோசமான விமான நிறுவனங்களின் பட்டியலில் இண்டிகோ!

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ (IndiGo), ஐரோப்பிய ஒன்றிய உரிமைகோரல் செயலாக்க நிறுவனமான ஏர்ஹெல்ப் (AirHelp) ஆல் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையில் உலகின் மோசமான...

Read moreDetails

ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ திரையிடல்; நெரிசலில் தாய் உயிரிழப்பு, மகன் காயம்!

ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் புதன்கிழமை மாலை 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் சிறப்பு காட்சியை பார்க்கச் செனற் 35 வயதுடைய பெண்ணொருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்திய வெளிவிவகார அமைச்சருக்குக் கடிதம்!

யாழ்ப்பாணம் - சுண்டிக்குளம் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்களையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு...

Read moreDetails

தெலுங்கானாவை உலுக்கிய நிலநடுக்கம்!

தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் புதன்கிழமை (04) காலை 5.3 ரிச்டெர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை காலை 7:27 மணியளவில்...

Read moreDetails

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி  தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார். பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின்  ...

Read moreDetails

சீனாவுடனான உறவில் முன்னேற்றம் – இந்திய வெளிவிகார அமைச்சர்!

கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) வெற்றிகரமான ஒப்பந்தத்திற்குப் பின்னர், புது டெல்லிக்கும் பீஜிங்கிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் சில முன்னேற்றம் கண்டுள்ளதாக இந்திய...

Read moreDetails

திருவண்ணாமலையில் மண்சரிவு – ஐந்து பேரின் சடலங்கள் மீட்பு!

ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலையில் பெய்த கனமழையின் காரணமாக வ.உ.சி நகர் பகுதியில் உள்ள குடியிருப்புப் குதியில்  நேற்றுமுன்தினம் ஏற்பட்ட மண்சரிவில்   7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்...

Read moreDetails

எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனை -சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எச்.ராஜா கடந்த 2018-ம் ஆண்டு பெரியார் சிலையை...

Read moreDetails

குவைத் விமான நிலையத்தில் 13 மணி நேரத்திற்கும் அதிகமாக சிக்கித் தவித்த இந்திய பயணிகள்!

குவைத் விமான நிலையத்தில் 13 மணி நேரத்திற்கும் அதிகமாக சிக்கித் தவித்த 60 இந்திய பயணிகள் இறுதியாக திங்கட்கிழமை (02) அதிகாலை மான்செஸ்டருக்கு புறப்பட்டனர். இது குறித்து...

Read moreDetails
Page 124 of 559 1 123 124 125 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist