இந்தியா

ஊரடங்கு குறித்த வதந்திகளை நிராகரித்த இந்திய அரசாங்கம்!

தொடர்ந்து நடைபெற்று வரும் ஈரான் போருக்கு மத்தியில், நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்படலாம் என்ற வதந்திகளை இந்திய அரசாங்கம் இன்று (27) நிராகரித்துள்ளது. இந்தக் கூற்றுகள் முற்றிலும்...

Read moreDetails

எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்த இந்தியா!

மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல் காரணமாக எரிபொருள் விலைகள் கவலையளிக்கும் நிலையில் உள்ள வேளையில், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முயற்சியாக பெற்றோல் மற்றும் டீசல் மீதான மேலதிக...

Read moreDetails

ஆந்திராவில் லொறியுடன் மோதி தீப்பிடித்த பேருந்து; 13 பேர் உயிரிழப்பு!

ஆந்திரப் பிரதேசத்தின் மார்க்கபுரம் மாவட்டத்தில் இன்று (26) அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று டிப்பர் லொறியுடன் மோதி தீப்பிடித்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக ‍பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெலங்கானாவின்...

Read moreDetails

தமிழகத் தேர்தலுக்கான அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

எதிர்வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவிருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான 23 வேட்பாளர்கள் அடங்கிய தனது முதல் பட்டியலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்...

Read moreDetails

மேற்கு ஆசிய நெருக்கடி; பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த தமிழக முதல்வர்!

மேற்கு ஆசியப் போரின் தாக்கங்களுக்கு மக்கள் தயாராக வேண்டும் என்று மக்களவையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியதை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கடுமையாக...

Read moreDetails

புதுச்சேரி த.வெ.க வேட்பாளர்கள் அறிவிப்பு!

தமிழகம், புதுச்சேரியில் த.வெ.க. தனித்து போட்டியிடுகிறது என அந்த கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க.வுடன்...

Read moreDetails

எரிபொருள் இறக்குமதியை இந்தியா பன்முகப்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவிப்பு!

வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா கணிசமான அளவில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நிலையில் ஈரானில் நடக்கும் போர் ஒரு கவலைக்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர்...

Read moreDetails

சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவை!

ஏர் சீனா' நிறுவனம், சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவையை மீண்டும் துவங்கு வதாக அறிவித்துள்ளது. இந்தியா- சீனா உறவு, 2020ம் ஆண்டு...

Read moreDetails

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல்- இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு!

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, கூறுகையில் கத்தார் நாட்டின் எரிவாயு...

Read moreDetails

இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, உடப்பு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார். கடந்த மார்ச் 17 அன்று புத்தளம்...

Read moreDetails
Page 19 of 575 1 18 19 20 575
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist