இந்தியா

சிறு வணிகங்களை எளிதாக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் – பிரதமர் மோடி பெருமிதம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போதைய 12% மற்றும் 28% ஜிஎஸ்டி வரி...

Read moreDetails

பறவை மோதியதால் இரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்

விஜயவாடாவிலிருந்து பெங்களூருக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பறவை மோதியதால் இரத்து செய்யப்பட்டுள்ளது. விமானம் இன்று (03) காலை புறப்படுவதற்காக ஓடுபாதையில் தயார் நிலையில் இருந்த...

Read moreDetails

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதா?

இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பிரையன் ஃபிட்ஸ்பாட்ரிக் கூறியுள்ளார். அமெரிக்க கொள்கை...

Read moreDetails

கச்சத்தீவு குறித்த ஜனாதிபதியின் கருத்துக்கு இந்திய அரசியல்வாதிகள் கண்டனம்!

கச்சத்தீவு குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டுள்ளன. நேற்று முன்தினம் கச்சத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி அனுரகுமார...

Read moreDetails

உக்ரைனுக்கு எதிரான போரை முவுக்கு கொண்டுவர இந்திய பிரதமர் வலியுறுத்தல்!

உக்ரைனுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என, இருதரப்பு பேச்சின்போது, ரஷ்ய ஜனாதிபதி புடினை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். உக்ரைன் மீது...

Read moreDetails

பஞ்சாப் மாநிலத்தில் பெய்த கனமழையால் 29 பேர் உயிரிழப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் பெய்த கனமழையால், 29 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹிமாச்சலப்பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த...

Read moreDetails

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உத்தியோகபூர்வ பயணமாக ஜெர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி” எனக் குறிப்பிட்டார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனிக்கு சென்றுள்ள...

Read moreDetails

ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து வித உதவிகளையும் செய்யத் தயார்! -பிரதமர் மோடி

ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட  சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து வித  உதவிகளையும் செய்வதற்கு  தயாராக இருப்பதாக ...

Read moreDetails

இந்திய-ரஷ்ய உறவுகள் குறித்து மோடி பாராட்டு!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் இருதரப்பு சந்திப்பில் திங்களன்று (01) பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டார். இதன்போது, இந்தியா...

Read moreDetails

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது! -பிரதமர் மோடி தெரிவிப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று (31) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை  சீன...

Read moreDetails
Page 19 of 531 1 18 19 20 531
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist