இந்தியா

சபாநாயகராக தெரிவானார் ஓம் பிர்லா

மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல்  இன்று காலை 11 மணிக்கு ஆரம்பமாகியது. நாடாளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக நடைபெற்ற தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்...

Read moreDetails

கள்ளச்சாராய சம்பவம் : தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் அழைப்பாணை!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 156 பேரில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி...

Read moreDetails

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யப் பயணம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ரஷ்யப் பயணம் ஜூலை மாதம் நடைபெறலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி மற்றும்...

Read moreDetails

கலவரத்தை ஏற்படுத்த அ.தி.மு.கவினர் முயற்சி!

”திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அ.தி.மு.கவினர் முயற்சி செய்வதாக” தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சியில் சட்டவிரோத மதுபானம் பருகி உயிரிழந்தவர்கள் தொடர்பாக விவாதிக்கக் ...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்!

”இலங்கை -இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என வலியுறுத்தி  இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்....

Read moreDetails

சபை நடவடிக்கையில் பங்கேற்க அதிமுகவினருக்கு ஒரு நாள் தடை!

தமிழக சட்டசபையின் இன்றைய அவை கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி அ.தி.மு.க. உறுப்பினர்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதையடுத்து சபாநாயகரின் உத்தரவுக்கமைய அ.தி.மு.க....

Read moreDetails

கேரளா இனி கேரளம் ஆகிறது

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளா மாநிலம் "கேரளம்" என்று அழைக்கப்பட வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தற்கமைய, அதற்கான தீர்மானம்...

Read moreDetails

18 ஆவது நாடாளுமன்றம் இன்று ஆரம்பம் – தற்காலிக சபாநாயகர் நியமனம்!

18 ஆவது நாடாளுமன்றம் இன்று ஆரம்பமாகிய நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற 543 உறுப்பினர்களும் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதன்படி புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து...

Read moreDetails

நீட் தேர்வு முறைகேடு: 63 மாணவர்கள் தகுதி நீக்கம்!

நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் நாடு முழுவதும் 63 மாணவர்களை தேசிய தேர்வு முகமை தகுதி நீக்கம் செய்துள்ளது. குறிப்பாக பீகாரை சேர்ந்த 17...

Read moreDetails

இன்று முதல் ராமேஷ்வர மீனவர்கள் வேலை நிறுத்தம்!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் ராமேஷ்வர மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்....

Read moreDetails
Page 200 of 590 1 199 200 201 590
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist