இந்தியா

பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் மாதம்  19ஆம்...

Read moreDetails

தமிழ்நாட்டில் மாற்றங்கள் வருவதற்கு பிரதமர் மோடியுடன் கூட்டணி-அன்புமணி ராமதாஸ்!

பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடரவும், தமிழ்நாட்டில் மாற்றங்கள் வருவதற்காகவும் பாஜகவுடன் கூட்டணி முடிவை எடுத்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 10 ஆண்டு காலமாக...

Read moreDetails

அ.தி.மு.க கொடி, சின்னத்தைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்குத் தடை!

அ.தி.மு.க கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள்,...

Read moreDetails

கச்சத்தீவு விவகாரம் : மோடி- ஸ்டாலின் மோதல்!

கச்சத்தீவு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்திய பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. அரசு செய்த பாவத்தால்தான் தமிழக மீனவர்கள் இலங்கை...

Read moreDetails

ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு!

தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநராகப் பதவி வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி...

Read moreDetails

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானது-தலைமை தேர்தல் ஆணையர்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உறுதிபட தெரிவித்துள்ளார். தேர்தலில் தாங்கள் விரும்பியபடி வெற்றியடையவில்லை என்ற ஆதங்கத்தால்...

Read moreDetails

தேர்தல் பத்திர விபரங்களை வெளியிடுவதில் SBI க்கு என்ன தயக்கம் : உச்சநீதிமன்றம் கேள்வி!

முழுமையான தேர்தல் பத்திர விபரங்களை வெளியிடாதது ஏன்? என SBI யிடம் உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களின் முழு...

Read moreDetails

ஹோலிப்பண்டிகையின் லட்டு வீசும் விழாவில் 20 க்கும் மேற்பட்டோர் காயம்!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ஹோலிப்பண்டிகையின், லட்டுப் பிரசாதம் வீசும் விழாவில் கலந்துக்கொண்ட பக்தர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு...

Read moreDetails

கேரளாவில் தீவிரமடைந்து வரும் அம்மை நோய்! 9 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கடந்த  75 நாட்களில் 9 பேர் அம்மை நோயினால் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை...

Read moreDetails

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 21 தமிழக மீனவர்கள் கைது !

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 21 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. யாழ்ப்பாணம், நெடுந்தீவு அருகே சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த 21 தமிழக மீனவர்கள்...

Read moreDetails
Page 201 of 559 1 200 201 202 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist