இந்தியா

புயல் எச்சரிக்கையால் ரயில் இரத்து

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக வலுப்பெற உள்ளதாக வானிலை...

Read moreDetails

சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை – உயர் நீதிமன்றம்

சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்ட சட்டமூலங்களுக்கு அங்கீகாரம் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்...

Read moreDetails

ஓ.பி.எஸ்.சுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடிக்க மறுப்பு: உயர் நீதிமன்றம்

அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம் போன்றவற்றை பயன்படுத்த கூடாது என்ற இடைக்கால தடை உத்தரவை நீடிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக...

Read moreDetails

நடிகர் விஜயாகந்தின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்!

தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் தே.மு.தி.க கட்சியின் தலைவருமான விஜயாகந்தின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்...

Read moreDetails

பாலஸ்தீன மக்களுடன் இந்தியா உறுதுணையாக நிற்கும்-இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி!

பயங்கரவாதத்தை விரும்பாத கொள்கையுடன் அணுகுகிறோம் என ஐ.நா. பொதுச்சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளார். இதேவேளை பாலஸ்தீன மக்களுடன் இந்தியா நிற்பதாகக் கூறிய இந்தியப்...

Read moreDetails

17 நாட்கள் சுரங்கத்திற்குள் சிக்கிய 41 பேர் மீட்பு

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை உதவிப் பணியாளர்கள் மீட்டுள்ளனர். கட்டப்பட்டு...

Read moreDetails

செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் அமுலாக்கத் துறையினரால்; கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் இருக்கும்...

Read moreDetails

மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 24 பேர் உயிரிழப்பு

இந்தியா குஜராத் மாநிலத்தில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்தவர்களுக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். குறித்த மாநிலத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின்...

Read moreDetails

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எதிர்வரும் டிசம்பர் 04ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதத்தை பாரதிய ஜனதா கட்சி...

Read moreDetails

திருப்பதி தரிசனத்துக்கு சென்றார் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை திருப்பதிக்கு சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்த பிரதமரை ஆந்திர முதல்வர் ஜெகன்...

Read moreDetails
Page 202 of 539 1 201 202 203 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist