இந்தியா

டெல்லிக்கு சிவப்பு எச்சரிக்கை

இந்தியாவின் வட மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து ,கோடை வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வெப்ப அலை காரணமாக...

Read moreDetails

வயநாட்டில் களமிறங்கும் பிரியங்கா காந்தி!

பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிடவுள்ளார் என  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக உத்தர பிரதேச மாநிலம்...

Read moreDetails

விரைவில் மக்களை சந்திக்கவுள்ள விஜய்

2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், விஜய் விரைவில் மக்களை சந்திக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணங்கள் மூலம்...

Read moreDetails

ஒடிசாவில் இரு சமூகத்தினர் இடையே மோதல்: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

ஒடிசாவின் பாலசோர் நகரிலுள்ள புஜாக்கியா பிர் பகுதியில்  இரு சமூகத்தினர் இடையே இடம் பெற்ற மோதலைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails

இந்திய – அமெரிக்க இருதரப்பு உறவுகள் வலுப்பெறும் – ஜெய்சங்கர் உறுதி!

இந்திய - அமெரிக்க இருதரப்பு உறவுகள் வலுப்பெறும் - ஜெய்சங்கர் உறுதி! இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுகள் வலுப்பெறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்...

Read moreDetails

X தளத்தில் இருந்து 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய கணக்குகள் நீக்கம்!

2 இலட்சத்திற்கும் மேற்பட் இந்திய கணக்குகளை எக்ஸ் தளம் அதிரடியாக நீக்கியுள்ளது.  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறலை ஊக்குவித்தல், சுயநினைவில் இல்லாத நிலையில் இருக்கும்போது ஒருவரை ஆபாசமாக...

Read moreDetails

நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது உண்மையே!

"நீட் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக" மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதன் முறையாக  ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டோருக்கு...

Read moreDetails

நீட் தேர்வை பாதுகாப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் – மு.க ஸ்டாலின்

சமூக நீதி, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை பாதுகாப்பதை, மத்திய அரசு நிறுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றினூடாக இதனை தெரிவித்துள்ள...

Read moreDetails

இடைத்தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது – எடப்பாடி குற்றச்சாட்டு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக இடம்பெறாது எனவும், இதனாலேயே தான் அங்கு போட்டியிடவில்லை எனவும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மதுரையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்த...

Read moreDetails

ஆலய வழிபாட்டிற்குச் சென்ற வான் விபத்து : 10 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் இடம்பெற்ற விபத்தில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இன்று இந்த அனர்த்தம்...

Read moreDetails
Page 203 of 590 1 202 203 204 590
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist