இந்தியா

தலைவர் உயிரோடு இருக்கின்றார் திரும்பி வருவார் – வைகோ

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் தாம் இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை...

Read moreDetails

டுபாய் பயணிக்கவுள்ளார் மோடி

டுபாயில் இடம்பெறவுள்ள உலக பருவநிலை செயல் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்கவுள்ளார். ஏதிர்வரும் டிசம்பர் முதல் திகதி குறித்த பயணத்தை...

Read moreDetails

மும்பைத் தாக்குதலின் 15வது ஆண்டு நிறைவு இன்று

மும்பைத் தாக்குதலின் 15வது ஆண்டு நிறைவு இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 2008ம் ஆண்டு 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவி சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம், தாஜ் ஓட்டல்,...

Read moreDetails

இந்தியாவிலுள்ள மற்றுமொரு தூதரகமும் மூடப்பட்டது!

இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான சவால்கள் காரணமாக புதுடெல்லியில் உள்ள ஆப்கான் தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆப்கான் தூதரகம் வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ அறிக்கையொன்றிலேயே இந்த...

Read moreDetails

13 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்குண்ட 42 பேர் : மீட்பு பணியில் மேலும் தாமதம்

இந்தியாவின் உத்தரகண்ட் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வியாழக்கிழமை இரவு துளையிடும் பணிகள்...

Read moreDetails

29 பேரை துரத்தி கடித்த வெறி கொண்ட தெரு நாய் : நாய்க்கு ரேபிஸ் நோய் உறுதி

சென்னை திருவொற்றியூரில், வீதியில், ஒரு மணிநேரத்திற்குள் 10 பாடசாலை மாணவர்கள் உட்பட 29 பேரை தெருநாய் துரத்தி கடித்துள்ளது. இதனால் ஆந்திரமடைந்த பொதுமக்கள் வெறிபிடித்த தெருநாயை அடித்தே...

Read moreDetails

ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுத்த தேர்தல் ஆணையகம்

தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த விடயம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தலைமை தேர்தல் ஆணையம்...

Read moreDetails

ஜி 20 மாநாடு குறித்து மோடி வெளியிட்ட கருத்து

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் ஜி 20 மாநாட்டின்  தலைமையை பிரேசில் ஏற்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஜி 20 மாநாடு தொடர்பில்...

Read moreDetails

ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கலவரம் இல்லாத மாநிலமாக மாறும்-அமித் ஷா!

இந்திய கலாச்சாரத்தின் மரியாதையை நிலைநாட்ட பாஜக அச்சமின்றி உழைத்து வரும் வேளையில் காங்கிரஸ் கட்சி எப்போதும் ஒரு தரப்பினரை திருப்திபடுத்தும் அரசியலை செய்துவருகிறது என உள்துறை அமைச்சர்...

Read moreDetails

மது போதையில் இளைஞரின் நெஞ்சை கடித்த அரச அதிகாரி

தமிழ்நாடு கோவை அம்பராம்பாளையத்தை சேர்ந்த இளையராஜா என்பவர் தனது முச்சக்கரவண்டியை தனியாருக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். அங்கு மதுபோதையில் வந்த திமுக ஊராட்சி மன்ற...

Read moreDetails
Page 203 of 539 1 202 203 204 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist