இந்தியா

நீருக்கு அடியில் இந்தியாவின் முதல் ரயில் சேவை!

இந்தியாவில் முதல் முறையாக நீருக்கடியில் செல்லும்  மெட்ரோ ரெயில்  சேவையை பிரதமர்  நரேந்திர மோடி இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா...

Read moreDetails

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 24வது முறையாக நீட்டிப்பு…!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 24வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்...

Read moreDetails

தி.மு.க அரசைக் கண்டித்து  தமிழகம் முழுவதும் அ.தி.மு.க போராட்டம்

தி.மு.க அரசை க் கண்டித்து அ.தி.மு.கவைச் சேர்ந்தோரால் பாரிய போராட்டங்கள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், போதைப் பொருள் நடமாட்டம்...

Read moreDetails

நாடு முழுவதும் ரெயில் மறியல் போராட்டத்தை முன்னெடுக்க விவசாயிகள் தீர்மானம்!

நாடு முழுவதும் எதிர்வரும் மார்ச் மாதம் ரெயில் மறியல் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். டெல்லியை நோக்கிய விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே...

Read moreDetails

சாந்தனின் மரணத்திற்கு தமிழக அரசே காரணம் – எடப்பாடி பழனிச்சாமி

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை தமிழரான சாந்தன், தாயகம் திரும்ப காத்திருந்த நிலையில் உடலநல குறைவால் உயிரிழந்தமைக்கு தமிழக அரசே காரணம்  என அதிமுக...

Read moreDetails

மோடிக்கு கடிதம் எழுதிய புதுச்சேரி முதலமைச்சர்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை மீட்டுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடிதம்...

Read moreDetails

பெங்களூர் குண்டு வெடிப்பு : காயமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

இந்தியாவின் பெங்களூரில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்துள்ளனர் இந்த வெடிப்பில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையில்,...

Read moreDetails

சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!

சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம்  தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...

Read moreDetails

தனுஷ்கோடியை நோக்கிப் படையெடுக்கும் பிளமிங்கோ பறவைகள்!

தமிழகத்தின் தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளுக்கு  ஆயிரக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடல் மாசுபாடு மற்றும்  கடல் நீரின் தரம் குறைவடைந்துள்ளதன் காரணமாக,...

Read moreDetails

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த  சாந்தன் உடல்நலக்குறைவால் இந்தியாவால் இன்று  காலமாகியுள்ளதாக சற்று முன்னர் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர்...

Read moreDetails
Page 204 of 559 1 203 204 205 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist