இந்தியா

பஸ் கவிழ்ந்ததில் 38 பேர் பலி

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் 300 அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.   காஷ்மீர் மாநிலத்திலுள்ள அசார் பகுதியிலேயே...

Read moreDetails

மண்சரிவில் சிக்குண்டவர்கள் 72 மணித்தியாலங்கள் கடந்தும் மீட்கப்படவில்லை

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மண்சரிவு ஏற்பட்டதால் 40 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர் 72 மணித்தியாலங்கள் கடந்துவிட்ட போதிலும், அவர்களில் எவரும்...

Read moreDetails

காங்கிரஸ் கட்சியின் ஊழல் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது!

பொதுமக்களிடையே பாரதிய ஜனதா கட்சி மீதான நம்பிக்கை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து...

Read moreDetails

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த வழக்கில் அதிரடித் தீர்ப்பு!

கேரளாவில்  நபரொருவர் 5 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து குப்பைக் கிடங்கில் வீசிய கொடூர சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது....

Read moreDetails

தெலுங்கானா: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : 9 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் 2 சிறுமிகளும் 4 பெண்களும் அடங்குவதாகவும் பலர்...

Read moreDetails

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தமிழகத்தில் தஞ்சம்!

கொலை உள்ளிட்ட குற்றச்  செயல்களுடன் தொடர்புடைய  யாழைச் சேர்ந்த சந்தேகநபரொருவர் சட்டவிரோதமான முறையில் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ளார். யாழ் அரியாலைப்  பகுதியைச் சேர்ந்த குறித்த கடந்த...

Read moreDetails

இந்திய மீனவர்களுக்கு புத்தாடை வழங்கிவைப்பு!

தீபாவளி தினத்தை முன்னிட்டு யாழ் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களுக்கு, இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் இனிப்புகள், புதிய ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என்பன வழங்கி...

Read moreDetails

பொருளாதார ரீதியில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கருத்து  

இந்தியா பொருளாதார ரீதியில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணமாக இங்கிலாந்து பயணித்துள்ள அவர்,...

Read moreDetails

இந்திய பிரமரின் வாழ்த்து செய்தி

தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியம்...

Read moreDetails

18 ஆயிரம் பொலிஸார் குவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் பாதுகாப்புப்பணியில் 18 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அசம்பாவித சம்பங்களை...

Read moreDetails
Page 205 of 539 1 204 205 206 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist