இந்தியா

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த  சாந்தன் உடல்நலக்குறைவால் இந்தியாவால் இன்று  காலமாகியுள்ளதாக சற்று முன்னர் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர்...

Read moreDetails

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் கவலைக்கிடமான உள்ளதாக தகவல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை சேர்ந்த  சாந்தன் உடல்நலக்குறைவால் கவலைக்கிடமான உள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தொடர்ந்து மேலதிக...

Read moreDetails

சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் 75% அதிகரிப்பு!

பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு சம்பவங்களில் 75 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுத் தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'இந்தியாவில்...

Read moreDetails

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் இன்று முதல்வர் மு.க.ஸ்;டாலினால் திறப்பு!

தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வாரன தி.மு.க.வின் முன்னாள் தலைவரான கருணாநிதியின் நினைவிடம் இன்று மாலை தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்;டாலினால் திறக்கப்படவுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் தி.மு.க....

Read moreDetails

ஏமாற்றத்தில் திரும்பிய பக்தர்கள் : கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க முடியாத சோகம்

கச்சத்தீவு திருவிழாவிற்கு இந்திய தரப்பிலிருந்து யாரும் பங்கேற்காத நிலையில் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து ஏமாற்றமடைந்து இன்று திரும்பிச் சென்றுள்ளனர்....

Read moreDetails

சாகும் வரை உண்ணாவித போராட்டம்: ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சனிக்கிழமை முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்...

Read moreDetails

இந்திய மீனவர்கள் 18 பேர் விடுதலை!

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட  19 மீனவர்களில் 18 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு ஒருவருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று...

Read moreDetails

மார்ச்சில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம்!

தேர்தல் திகதி அறிவிப்புக்கு முன்பாக, வரும் மார்ச் 3ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறுவுள்ளது. அந்தவகையில் இதில் கொள்கை...

Read moreDetails

15 ஆம் இடத்துக்கு முன்னேறிய ‘யஷஸ்வி ஜெய்ஸ்வால்‘

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் சபையானது டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான...

Read moreDetails

இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது-எடப்பாடி பழனிசாமி!

இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார் மதுரை விமான நிலையத்தில் இடம்பெற்ற சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்...

Read moreDetails
Page 205 of 559 1 204 205 206 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist