எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார் மதுரை விமான நிலையத்தில் இடம்பெற்ற சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்...
Read moreDetailsகூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி...
Read moreDetailsதாம் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை புறக்கணிக்கப் போவதாக தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்துள்ளார். இலங்கை அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக மீனவர்கள் முன்னெடுத்து...
Read moreDetailsமத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடத்தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற 4...
Read moreDetailsஉத்தர பிரதேச மாநில வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 14,000 திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்துள்ளார். அந்த வகையில் உத்தர பிரதேசத்தின்...
Read moreDetailsதமிழக சட்டப்பேரவையில் நேற்று 2024-2025ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். முன்வைக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து இன்று சட்டப்பேரவையில் பல்வேறு புதிய திட்டங்களுடன்...
Read moreDetailsதமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றதுடன்...
Read moreDetailsவிவசாய சங்கங்களினால் டெல்லியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உடனான 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்தே குறித்த...
Read moreDetailsகான்ஸ்டபிள் தெரிவுக்கான அனுமதிச் சீட்டில் நடிகை சன்னி லியோனின புகைப்படம் இடம்பெற்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ, உத்தர பிரதேச மாநிலத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான...
Read moreDetailsசுமார் 800-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் கறுப்புக் கொடி கட்டி இராமேஸ்வர மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.