இந்தியா

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இந்திய தலைநகர் புதுடெல்லியில் விவசாயிகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுவரும் நிலையில் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவை புறக்கணித்துள்ள மீனவர்கள் : இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம்

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க போவதாக மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. எல்லை தாண்டி...

Read moreDetails

காங்கிரஸ்ஸின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: பா.ஜ.க மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மத்திய அரசினை காங்கிரஸின் தலைவர் கார்கேயும், ராகுல் காந்தியும் கடுமையாகச் சாடியுள்ளனர். இது கருத்துத் தெரிவித்த...

Read moreDetails

டெல்லியில் பெயிண்ட் தொழிற்சாலை தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு!

டெல்லியில் பெயிண்ட் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் அலிபுர் தயால்பூர் பகுதியில் உள்ள ...

Read moreDetails

சாந்தனுக்கு தற்காலிகக் கடவுச்சீட்டு!

இந்தியாவின்  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு மாத்திரம் தற்காலிக கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இலங்கை துணை...

Read moreDetails

மீண்டும் தலைவராகிறார் `ரோஹித் சர்மா‘

2024ஆம் ஆண்டுக்கான ரி 20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய்...

Read moreDetails

இந்திய- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இன்று பலப் பரீட்சை

இந்திய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட்  அணிகளுக்கு  இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த இரு  அணிகளுக்கும்  இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள்...

Read moreDetails

டெல்லியில் 3 ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்!

டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விவசாயிகளின் போராட்டமானது தொடர்ந்து 3 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட...

Read moreDetails

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்துக்கோயிலை திறந்து வைக்கிறார் மோடி

அபுதாபியில்  பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்துகோயிலானது இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்துவைக்கப்படவுள்ளது. 700 கோடி இந்திய ரூபாய்  மதிப்பில், சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட...

Read moreDetails

அபுதாபியில்  இந்துக் கோயில்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று ஐக்கிய அரபு அமீரகம்  சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி  அபுதாபியில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்துக் கோயிலை நாளை...

Read moreDetails
Page 207 of 559 1 206 207 208 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist