இந்தியா

இலங்கைக்கு எதிராக இராமேஸ்வரத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள  64 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு  வலியுறுத்தி  இராமேஸ்வரத்தில்  இன்று பாரிய உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் அனைத்து...

Read moreDetails

சட்டமன்ற தேர்தல் நாளை

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரமிலும், சத்தீஸ்கர் மாநிலத்திலும் நாளை தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், மிசோரமில் பகுதியிலுள்ள 40 தொகுதிகளுக்கும்...

Read moreDetails

சர்வதேச அமைப்புகள் இந்தியாவின் வளர்ச்சி குறித்து அவதானம்

உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மத்தியபிரதேச சட்டப் பேரவைக்கான தேர்தல் எதிர்வரும் 17ஆம் இடம்பெறவுள்ள...

Read moreDetails

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா வெளியேற்றம்

ஐசிசி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா வெளியேறியுள்ளார். உபாதை காரணமாக அவர் வெளியேறியுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஹர்திக்...

Read moreDetails

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை

தெலுங்கானாவில் இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ள நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெலங்கானா கட்சியின் தலைவர் எஸ்.சர்மிளா தெரிவித்துள்ளார். தெலுங்கானாவிலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று...

Read moreDetails

பிரச்சனையை உருவாக்குவதே பா.ஜ.க வின் நோக்கம்

தமிழ்நாட்டில் நிலவும் ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையிலான வேலைத்திட்டங்களையே பா.ஜ.க. அரசாங்கம் முயற்சிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

தீவிரவாதத்தை ஏற்க முடியாது

தீவிரவாதத்தை ஏற்க முடியாது என்றும் அதே நேரத்தில் பாலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது முக்கியம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இத்தாலியில் வெளியுறவுத்...

Read moreDetails

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றால் வளர்ச்சி இருக்காது-மோடி!

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றால், அங்கு வளர்ச்சி இருக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் கான்கெர் நகரில் நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர்...

Read moreDetails

அமுலாக்கத் துறையினரால் அனுப்பப்பட்ட அழைப்பாணை சட்டவிரோதமானது

புதுடெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமுலாக்கத் துறையினரால் அனுப்பப்பட்ட அழைப்பாணை சட்டவிரோதமானது எனவும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று விசாரணைக்கு...

Read moreDetails

டீசல் பேருந்துகள் உள்நுழைய தடை

அதிகரித்து வரும் காற்று மாசு அளவை கருத்திற்கொண்டு, இந்திய நகரமான புது டில்லிக்குள் டீசல் பேருந்துகள் நுழைவதைத் தடை செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய...

Read moreDetails
Page 207 of 539 1 206 207 208 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist