இந்தியா

டெல்லியில் 144 தடை உத்தரவு !

டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் இன்று (செவ்வாய்கிழமை) அழைப்பு விடுத்துள்ளதால் மார்ச் 12 வரை டெல்லி எல்லையில் பேரணி, பொதுக் கூட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

பணப்பரிமாற்ற நடவடிக்கை தெற்குடனான உறவுப் பாலமாகும் : பிரதமர் மோடி!

பணப்பரிமாற்ற நடவடிக்கை சர்வதேச ரீதியில் தெற்குடனான இந்தியாவின் ஒத்துழைப்பின் அடையாளமாகும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மொரீஷியஸில் ஒருங்கிணைந்த கட்டண (ருPஐ)...

Read moreDetails

விவசாயிகள் போராட்டம்: சிறைச்சாலைகளாக மாறிய மைதானங்கள்!

டெல்லியில் உள்ள பொது இடங்களில் அதிகளவானோர் கூடுவதற்கு,வரும் மார்ச் மாதம் 12-ஆம் திகதி தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் வழங்குதல் உள்ளிட்டப் பல்வேறு...

Read moreDetails

நாளை டெல்லியை முற்றுகையிட விவசாயிகள் தீர்மானம்!

டெல்லியை நாளை முற்றுகையிட  ராஜஸ்தான், உ.பி., பஞ்சாப்,பிஹார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லில் கடந்த 2020 ஆம் ஆண்டு விவசாயிகளால்...

Read moreDetails

மீனவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழகத்தில் பாரிய போராட்டம்!

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் தொடர்பாக மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அரசுக்கு எதிராக மீனவர் காங்கிரஸ் சார்பில் தமிழகத்தின் பாம்பன்...

Read moreDetails

விண்வெளியில் ஆய்வு மையத்தை அமைக்கும் இந்தியா!

விண்வெளியில், ஆய்வு நிலையமொன்றை அமைக்கும் முயற்சியில் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ முழுமூச்சாக இறங்கியுள்ளது. மேலும் இவ்வாறு அமைக்கப்படவுள்ள ஆய்வு மையமானது எதிர்வரும் 2035 ஆம்...

Read moreDetails

பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை!

பஞ்சு மிட்டாய் தயாரிக்க பயன்படுத்தும் நிறமூட்டியில் விஷத்தன்மை காணப்படுவதால் அதனை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதற்கமைய, RHODAMINE-B...

Read moreDetails

196 குழந்தைகள் பிறப்பு : சிறையில் பெண்கள் கர்ப்பமாகும் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் சிறைச்சாலை காவலில் உள்ள பெண் கைதிகள் கர்ப்பமாவது அதிகரித்துள்ளதாக கொல்கத்தா உயர்நீதி மன்றில் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய , சிறைச்சாலையில் 196...

Read moreDetails

உத்தரகாண்ட்டில் பதற்றம்: 4 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட் மாநிலம், ஹர்த்வானியில் உள்ள வான்புல்புரா பகுதியில், இடம்பெற்ற வன்முறை சம்பவத்தினால் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த பகுதியில்,சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட ...

Read moreDetails

மத்திய அரசைக் கண்டித்து கேரள முதலமைச்சர் தலைமையில் பாரிய போராட்டம்!

மத்திய அரசைக் கண்டித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. மத்திய பா.ஜ.க அரசினால் கடந்த 1...

Read moreDetails
Page 208 of 559 1 207 208 209 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist