இந்தியா

காரணமின்றி கிறிஸ்தவ மதத்தலைவர் கைது

'மதத்தின் பெயரால் சமூக ஒழுங்கை சீர்குலைப்பதற்கு தண்டனை வழங்கும் தெளிவற்ற விதி' கிறிஸ்தவ மதத்தலைவர் அருட்தந்தை பார்க் குவாங்-ஷேவுக்கு எதிராக அமுல்படுத்தப்பட்டுள்ளது. தேவாலயத்தின் சக ஊழியர்களால் பல...

Read moreDetails

தீவிரவாதியின் குடும்பத்தினர் அனுஷ்டித்த சுதந்திரதினம்

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதியான இர்ஷாத் அகமதுவின் சகோதரர் பஷீர் அகமது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் உள்ள அவரது இல்லத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி சுதந்திரதினத்தினை...

Read moreDetails

இங்கிலாந்தில் அதிகாரி அணிவகுப்பை மதிப்பாய்வு செய்த இந்திய இராணுவத் தலைமை

இந்திய இராணுவத் தலைவர் ஜெனரல் மனோஜ் பாண்டே, புகழ்பெற்ற ரோயல் மிலிட்டரி அகடமி சான்ட்ஹர்ஸ்டில் 185 அதிகாரி கேடட்களை இராணுவ அதிகாரிகளாக நியமித்ததை இறையாண்மையின் பிரதிநிதியாக மதிப்பாய்வு...

Read moreDetails

காஷ்மீரி இலக்கியத்தில் இரு இரத்தினங்கள் வெளியீடு

ஸ்ரீநகரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் காஷ்மீரி இலக்கிய இரத்தினங்கள் - மஜீத் அர்ஜுமந்தின் 'பார்ச்சயன்' மற்றும் 'குல் ஸ்னோபர்' ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. காஷ்மீரி எழுத்தாளர்...

Read moreDetails

உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு இந்திய ஜனாதிபதி இரங்கல்

புதுடெல்லியிலுள்ள லடாக்கில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இராணுவ வீர்ர்கள் பயணித்த வாகனமொன்று நேற்றிரவு...

Read moreDetails

மோடி தலைமையில் அவசர கலந்துரையாடல்………..

இமாச்சலில் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது குறித்து அவசர கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்தியா தலைநகர் புதுடெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில்...

Read moreDetails

தழிழக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஆரம்பம்

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று...

Read moreDetails

செப்டெம்பரில் ஆளில்லா பயணத்திற்கான இஸ்ரோவின் சோதனை

ஆளிலில்லா விண்வெளிப் பயணத்துக்கான முதல் சோதனை வாகனப் பணி ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் திட்டமிடப்பட்டுள்ளுத என்று; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்போம் : மு.க.ஸ்டாலின் உறுதியளிப்பு!

கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க, அடுத்த மத்திய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இராமேஸ்வரம் அடுத்த மண்டபம் முகாம்அருகே மீனவர்...

Read moreDetails

சந்திரயான்-3 விண்கலம் தொடர்பில் புதிய தகவல்!

சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கு மிக அருகில் பயணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. குறித்த விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது....

Read moreDetails
Page 249 of 560 1 248 249 250 560
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist