இந்தியா

வரலாறு படைக்குமா சந்திரயான்-3?

உலகளவில்  பலகோடிமக்களின் எதிர்பார்ப்பும், வேண்டுதல்களும்  தற்போது இந்தியாவின் சந்திரயான் விண்கலத்தின் மீதே திரும்பியுள்ளன. குறிப்பாக  கடந்த 11 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்ட ரஷ்யாவின் ‘லூனா-25’ விண்கலம்...

Read moreDetails

”ரஜினி முதலமைச்சரின் கால்களில் விழுந்ததில் தவறில்லை” -அண்ணாமலை

நடிகர் ரஜினி காந்த் அண்மையில் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சரான யோகி ஆதித்யநாத்தின் கால்களில்  விழுந்த சம்பவம்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில்” ரஜினிகாந்த்  யோகியின் காலில்   விழுந்ததில் தவறில்லை...

Read moreDetails

கடல் கடந்து கரம் பிடித்த காதல் ஜோடி

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ஒருவரை தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மநாபன் என்ற இளைஞர் காதலித்து கரம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் இருக்கும் தனியார்...

Read moreDetails

விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளது-விஞ்ஞானிகள்!

நிலவில் தரையிறங்க உள்ள விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை நாளை மாலை 6.04 மணிக்கு சந்திரயான்-3 செயற்திட்டத்தின் ,லக்காக நிலவின்...

Read moreDetails

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரை நாளை நிலவில் தரையிறக்க முடிவு

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரை நாளை நிலவில் தரையிறக்க முடிவு செய்திருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம்...

Read moreDetails

இந்தியா – சீனா பேச்சுவார்த்தை!

தென்னாப்பிரிக்க பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா - சீனா எல்லை பிரச்சினை குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை உறுப்பு நாடு...

Read moreDetails

அமெரிக்காவில் இந்தியத் தம்பதியும் அவர்களது மகனும் சடலங்களாக மீட்பு!

அமெரிக்காவில் கர்நாடகாவைச் சேர்ந்த யோகேஷ் நாகராஜப்பா - பிரதீபா அமர்நாத் என்ற தம்பதியும் அவர்களது 6 வயது மகனும்  துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த...

Read moreDetails

வெற்றிகரமாக நாளை மறுநாள் நிலவில் தரையிறங்குமா சந்திரயான்-3?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜுலை மாதம் 14 ஆம் திகதி ஏவிய சந்திரயான்-3 விண்கலத்தை, நிலவின் தென் துருவத்தில் நாளை மறுநாள்(23) தரையிறக்கத் ...

Read moreDetails

நீட் பரீட்சை இரத்து? தமிழகத்தில் வலுக்கும் தி.மு.கவின் உண்ணாவிரதப் போராட்டம்!

நீட் பரீட்சையை இரத்து செய்யுமாறு கோரி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த  இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவர் அணியினர் மாபெரும் ஒருநாள்  உண்ணாவிரதப் போராட்டத்தை  நேற்றைய தினம்...

Read moreDetails

உதம்பூரில் வித்தியாசமாகக் கொண்டாடப்பட்ட சுதந்திரதினம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் மாவட்டத்தில் 77ஆவது சுதந்திர தின விழாவானது மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்தி, தேசபக்தியுடனும் மிகுந்த உற்சாகத்துடனும் சற்று வித்தியாசமாகக் கொண்டாடப்பட்டது. உதம்பூரில்...

Read moreDetails
Page 248 of 560 1 247 248 249 560
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist