இந்தியா

விடுதலைக்காகப் பாடுபட்ட சுதந்திர வீரர்களின் தேசத்திற்கான கனவை நினைவுக்குவோம் – மோடி

நாடு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில் நாம் இந்த குடியரசு தின விழாவைக் கொண்டாடுகிறோம். இத்தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறி நமது தேச விடுதலைக்காகப்...

Read moreDetails

பெப்ரவரில் இந்தோ – பங்களாதேஷ் நட்புறவு குழாய்த்திட்டம் ஆரம்பம்

'இந்தோ-பங்களா நட்பு குழாய் திட்டம்' என்று அழைக்கப்படும் 130-கிலோமீற்றர் நீளமுள்ள சர்வதேச எண்ணெய் குழாய்த் திட்டமானது மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு லிமிடெட்...

Read moreDetails

‘பயங்கரவாத மையம் இந்தியாவுக்கு அருகில் உள்ளது’: வியன்னாவில் ஜெய்சங்கர் தெரிவிப்பு

பயங்கரவாதத்தின் மையம் இந்தியாவுக்கு அருகிலேயே அமைந்துள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் ஷால்லென்பெர்க்குடன் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய...

Read moreDetails

மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து: ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநரை கைதுசெய்ய உத்தரவு!

குஜராத்தின் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில், ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் பட்டேலை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த பாலத்தை மறுசீரமைப்பு...

Read moreDetails

இந்தியாவின் விமான சரக்குப் போக்குவரத்துத் துறையில் அமேஸான் நிறுவனம் இணைவு!

இந்தியாவின் விமான சரக்குப் போக்குவரத்துத் துறையில் முன்னணி இணையவழி வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேஸான் களமிறங்கியுள்ளது. 'அமேஸான் எயார்' என்ற பெயரில் இந்தச் சேவையை நிறுவனம் நேற்று...

Read moreDetails

பாலியல் குற்றச்சாட்டு எழுப்பிய வீரர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் புஷன் ஷரன் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணி...

Read moreDetails

‘ஐஎன்எஸ் வகிர்’ நீர்மூழ்கி கப்பல் இன்று கடற்படையில் இணைந்தது!

பிரான்ஸின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த, 'ஐஎன்எஸ் வகிர்' என்ற புதிய நீர்மூழ்கி கப்பல் இன்று (திங்கட்கிழமை) கடற்படையில் இணைந்துள்ளது. இருதரப்பு தயாரிப்பின் ஐந்தாவது நீர்மூழ்கி...

Read moreDetails

நாட்டில் அமைதியை பேண அனைவரும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்

நாட்டில் அமைதியை பேண மாநில பொலிஸ் மற்றும் மத்திய விசாரணை அமைப்புகள் இடையே மேலதிக ஒத்துழைப்பு தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மாநில பொலிசாரும்...

Read moreDetails

ஒலிமாசு காரணமாக வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கையில் குறைவு!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் ஒலி மாசு காரணமாக வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது. பிர்பூம் மாவட்டத்தில்...

Read moreDetails

குடியரசு தினத்தன்று வெளியிடப்படுகின்றது உலகின் முதல் கொரோனா நாசி தடுப்பூசி!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் முதலாவது கொரோனா நாசி தடுப்பூசி குடியரசு தினத்தன்று வெளியிடப்படவுள்ளது. இதுதொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான கிருஷ்ணா எல்லா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்....

Read moreDetails
Page 262 of 537 1 261 262 263 537
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist