இந்தியா

சென்னையில் டீசல் தட்டுப்பாடு?

சென்னையில் உள்ள பல்வேறு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டொலருக்கு...

Read moreDetails

55 பேருடன் பயணித்த படகு மூழ்கியதில் 10 பேர் மாயம்!

பீகார் தலைநகர் பாட்னாவை ஒட்டியுள்ள டானாபூர் பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் பயணிகள் படகு மூழ்கியது. குறித்த படகில் சுமார் 55 பேர் இருந்ததாக இந்திய ஊடகங்கள்...

Read moreDetails

உக்ரைன்- ரஷ்யா போரில் இந்தியாவின் நிலைப்பாடு கண்காணிக்கப்பட்டது

இந்தியாவில் ஏற்பட்டு வரும் சமூக மாற்றம் காரணமாக நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, உக்ரைன்- ரஷ்யா...

Read moreDetails

பல இடையூறுகள் இருந்தபோதிலும் 50 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது – பிரதமர்

கடந்த ஆண்டு உலகளவில் பல இடையூறுகள் இருந்தபோதிலும், இந்தியா 50 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியான ஜி.டி.பி....

Read moreDetails

ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்தார் மோடி

முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலை பிரதமர் மோடி இன்று(02) நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த பிரமாண்டமான போர்க்கப்பலின் தொடக்க விழா...

Read moreDetails

மதவெறியை தூண்டி விடுவதே பா.ஜ.க.வினர் தான் – பொன்முடி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்ற மதத்தினரின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறார், ஆனால் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்....

Read moreDetails

டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலக்குறைவு காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் டிடிவி தினகரன்...

Read moreDetails

ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் பெறும் நாடாக இந்தியா பதிவு

ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் பெறும் நாடாக இந்தியா பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் முதலிடத்தில் இருந்த சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது. உக்ரைன் மீதான...

Read moreDetails

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்

நிதிநிலை சீரடைந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர்,...

Read moreDetails

மாவீரர் பூலித்தேவனுக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ருவிட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த...

Read moreDetails
Page 305 of 536 1 304 305 306 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist