இந்தியா

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தெரிவு :தேர்தல் ஆணைக்குழுவில் ஆவணங்கள் தாக்கல்

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் கிடைத்துள்ள வாக்குக்கள் மற்றும் பெரும்பான்மை குறித்த அனைத்து விவரங்களும்...

Read moreDetails

இந்தியாவில் மீண்டும் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!

கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு மூவாயிரத்தை கடந்துள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி...

Read moreDetails

போபால்- டெல்லி இடையே புதிய வந்தே பாரத் ரயில் ஆரம்பம்!

போபால்- டெல்லி இடையே புதிய வந்தே பாரத் ரயில், எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார். மத்தியப் பிரதேசத்துக்கு வருகை தரும் மோடி அங்குள்ள...

Read moreDetails

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி !!

பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் திகதி நடைபெற்ற...

Read moreDetails

சீன எல்லை அருகே 37 வீதிகளை அமைக்க மத்திய அரசு திட்டம்!

சீன எல்லை அருகே 875 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மேலும் 37 வீதிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ICBR எனப்படும் இந்திய-...

Read moreDetails

கச்சத்தீவில் புத்தர் சிலை: வழிபாட்டுத் தலங்களால் பிரச்சினைகள் ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கச்சத்தீவில், இலங்கை கடற்படையினர் இரு புத்தர் சிலைகளை திடீரென நிறுவி உள்ளதாக கூறப்படும் தகவல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கச்சத்தீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதால்...

Read moreDetails

ராகுல் காந்திக்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் போராட்டம் !

நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து ராகுல் காந்தி நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுதழுவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக...

Read moreDetails

நாடுதழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தீர்மானம்!!!

நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து ராகுல் காந்தி, நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடுதழுவிய போராட்டத்தை முன்னெடுக்க காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது. 'ஜனநாயகத்தை காப்பாற்றுவோம்' என்ற இயக்கத்தினூடாக இந்தப் போராட்டத்தை...

Read moreDetails

வருமான வரி உச்சவரம்பில் திருத்தம் – நாடாளுமன்றத்தில் சட்டமூலம் தாக்கல் !

வருமான வரி உச்ச வரம்பில் திருத்தம் செய்து புதிய நிதி சட்டமூலத்த்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். 7 இலட்சம் ரூபாய்க்கு வரி இல்லை...

Read moreDetails

வாரணாசியில் ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகள் ஆரம்பம்!

வாரணாசியில் ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைத்தார். முன்னதாக உலக காச நோய் எதிர்ப்பு...

Read moreDetails
Page 305 of 592 1 304 305 306 592
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist