இந்தியா

இந்தியாவில் கடன் மோசடியில் ஈடுபட்ட மல்லையா, லலித் மோடியை நாடு கடத்த அரசு தீவிரம்!

இந்தியாவில் வங்கிகளில் கடன் பெற்று அவற்றை திருப்பி செலுத்தாமல், வெளிநாடு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்தியன் பிரீமியர் லீக்' முன்னாள் தலைவர் லலித் மோடி உள்ளிட்டோரை...

Read moreDetails

பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார் வைபவ் சூர்யவன்ஷி!

பீகாரைச் சேர்ந்த 14 வயது இளம் இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, கிரிக்கெட் விளையாட்டில் படைத்த அசாத்திய சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய பிரதம மந்திரி...

Read moreDetails

ஒற்றையாட்சியை திணிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்குமானால், மீண்டுமொரு ஈழ விடுதலைப் போராட்டம் ஏற்படும் –

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் மீது ஒற்றையாட்சி முறையைத் திணிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிக்குமானால், மீண்டுமொரு ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு அது வழி வகுக்கும் என பாட்டாளி மக்கள்...

Read moreDetails

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு; டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம்!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாஜக சடடமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்காரின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணின்...

Read moreDetails

டொராண்டோ பல்கலைக்கழகம் அருகே இந்திய மாணவர் சுட்டுக் கொலை!

டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்பரோ வளாகத்திற்கு அருகில் 20 வயது இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய கனேடிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை...

Read moreDetails

கர்நாடகாவில் லொறி – பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கர்நாடகாவின் சித்ரதுர்கா (Chitradurga) மாவட்டத்தில் உள்ள ஹிரியூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 48 இல் இன்று (25) அதிகாலையில் கண்டெய்னர் லொறி ஒன்றும் சொகுசு பேருந்து ஒன்றும்...

Read moreDetails

காற்று மாசுபாடு; மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவது குறித்து மத்திய அரசுக்கு டெல்லி மேல் நீதிமன்றம் இன்று (24) கடுமையான எச்சரிக்கை விடுத்தது. அந்த உத்தரவில், குடிமக்களுக்கு சுத்தமான...

Read moreDetails

6,100 கிலோ எடையுடன் விண் நோக்கி பாய்ந்த பாகுபலி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உள்நாடு (ISRO) வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஏ.எஸ்.டி. தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் தொடர்பு...

Read moreDetails

இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் எஸ்.ஜெய்சங்கர்

450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சலுகைப் பொதியொன்றை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக இந்திய அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்,...

Read moreDetails

பங்களாதேஷ் பதட்டங்களால் டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தில் தூதரகம் மற்றும் விசா சேவைகளை பங்களாதேஷ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தூதரகம் இன்று...

Read moreDetails
Page 40 of 575 1 39 40 41 575
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist