இந்தியா

வெளிநாடுகளுக்கு சிறு பொதிகள் அனுப்புவது இன்று முதல் நிறுத்தம்!

பதிவு செய்யப்பட்ட சிறு பொதிகளை , வெளிநாடுகளுக்கு அனுப்புவது உள்ளிட்ட சில சேவைகளை நிறுத்துவதாக, அஞ்சல்துறை அறிவித்துள்ளது. இன்று முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இது...

Read moreDetails

இந்திய ரூபாவின் பெறுமதி மிகப்பெரிய வீழ்ச்சி!

மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாய் மதிப்பு மிகப்பெரிய வருடாந்திர வீழ்ச்சியை சந்திக்கும் நிலையில் உள்ளது.  பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெளியேற்றம் மற்றும்...

Read moreDetails

பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் சீனாவின் மத்தியஸ்தக் கூற்றை நிராகரித்த இந்தியா!

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த இராணுவ மோதலின் போது புது டெல்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ததாக சீனா தெரிவித்த கூற்றுக்களை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது. போர்நிறுத்த...

Read moreDetails

அடர்ந்த மூடுபனியால் டெல்லியில் 148 விமானங்கள் இரத்து!

டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று (31) செயல்பாட்டு இடையூறுகள் காரணமாக 148 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த தகவல்களின்படி...

Read moreDetails

ரஷ்ய ஜனாதிபதி வீட்டை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் – இந்திய பிரதமர் கவலை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வீட்டை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குல் நடத்தப்பட்டதாக வரும் செய்திகள் கவலை அளிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மும்பையில் பாதசாரிகள் மீது பேருந்து மோதி விபத்து; நால்வர் உயிரிழப்பு, 9 பேர் காயம்!

மும்பையின் குடிமைப் போக்குவரத்து நிறுவனமான பெஸ்ட்டின் பேருந்து ஒன்று பின்நோக்கிச் சென்று பாதசாரிகள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு (29) இடம்பெற்ற இந்த விபத்தில் மூன்று...

Read moreDetails

மண்டபம் கோயில்வாடி விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்!

இலங்கை கடற்படையினால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மூன்று பேரை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், இலங்கை கடற்படை கைது நடவடிக்கையை கண்டித்தும் மண்டபம் கோயில்வாடி மீனவர்கள் இன்று முதல்...

Read moreDetails

ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்த ரயில்; ஒருவர் உயிரிழப்பு, பலர் மீட்பு!

ஆந்திரப் பிரதேசத்தின் அனகப்பள்ளி மாவட்டம், எலமஞ்சிலின் நகருக்கு அருகே டாடா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் இன்று (29) தெரிவித்தனர்....

Read moreDetails

தமிழக மீனவர்கள் கைது; முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்!

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவாக விடுவிப்பதை உறுதி செய்யவும், உடனடியாக...

Read moreDetails

உன்னாவ் பாலியல் குற்றவாளி விடுவிப்பு சி.பி.ஐ., விசாரணை அதிகாரி மீது முறைப்பாடு!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து, குற்றவாளி குல்தீப் சிங் செங்கார் விடுவிக்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரி மீது பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தாயாரும்...

Read moreDetails
Page 39 of 575 1 38 39 40 575
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist