இந்தியா

கரூர் சம்பவம்; நடிகர் விஜய்க்கு சிபிஐ அழைப்பாணை!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக நடிகரும் தமிழக வெற்றிக் கழகக் (TVK) கட்சியின் தலைவருமான விஜயை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முன்னிலையாகுமாறு மத்திய...

Read moreDetails

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில் அனுமதி!

இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவால்,புது டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா இன்று (06)...

Read moreDetails

திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் தீபம் ஏற்ற அனுமதி!

தீபத் திருநாளின் போது தமிழகத்தின் திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் சடங்கு தீபம் ஏற்ற அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை...

Read moreDetails

வடகிழக்கு இந்தியாவில் மிதமான நிலநடுக்கம்!

வட இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இன்று (05) அதிகாலை 5.4 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 4:17...

Read moreDetails

லடாக்கில் கடுமையான பனிப்பொழிவு – லே விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து!

லடாக்கில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, லே விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய...

Read moreDetails

அமெரிக்காவில் இந்தியப் பெண் சடலமாக மீட்பு; காதலனை தேடி வலைவீச்சு!

கடந்த வாரம் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 27 வயது இந்தியப் பெண் ஒருவர் அமெரிக்காவில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அவரது முன்னாள் காதலனை...

Read moreDetails

ரஷ்ய எண்ணெய் கொள்வனவு; இந்தியாவுக்கு ட்ரம்ப் சூசகமாக மீண்டும் எச்சரிக்கை!

ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால், அதன் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். இது குறித்து ஞாயிற்றுக்கிழமை...

Read moreDetails

மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ள நிலையில், சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அண்டை நாடுகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவுக்கு உரிமை உண்டு: எஸ். ஜெய்சங்கர்

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மோசமான அண்டை நாடுகளிடம் இருந்து தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரமையும் என்றது என்று வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இன்று (02)...

Read moreDetails

விரைவில் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்!

கொல்கத்தா மற்றும் குவஹாத்தி இடையேயான இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் (Vande Bharat Sleeper) ரயிலை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் கொடியசைத்து தொடங்கி...

Read moreDetails
Page 38 of 575 1 37 38 39 575
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist