இந்தியா

உலகின் ஒரே மதம் சனாதன தர்மம் மட்டுமே-யோகி ஆதித்யநாத்!

உலகின் ஒரே மதம் சனாதன தர்மம் மட்டுமே. அது தாக்குதலுக்கு உள்ளானால் மனித குலத்துக்கே நெருக்கடி ஏற்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்...

Read more

நேபாளத்தில் நிலநடுக்கம்-இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலா?

நேபாளத்தில் 6.2 மற்றும் 4.6 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் இந்தியாவின் பெரும் பகுதிகளில்...

Read more

மகாராஷ்டிரா மருத்துவமனையில் 31 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை உயிரிழப்புக்கு மருந்துப்...

Read more

தூதரக ஊழியர்களை திரும்பப் பெறுமாறு கனடாவிடம் இந்தியா அறிவிப்பு

இந்தியாவிற்கு நியமிக்கப்பட்டுள்ள 41 கனேடிய தூதுவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என இந்தியா அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கிய தலைவர் கொலையில்...

Read more

பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக பேரணி!

பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக டெல்லியில் நாளை பேரணி ஒன்று நடத்தப்படும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் அறிவித்துள்ளது. இதில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வழக்குகளை விரைவில்...

Read more

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்

காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு தமிழக அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்...

Read more

இந்தியாவுக்குள் நுழைந்த ஐ.எஸ்.ஐ.எஸ். : மூவர் அதிரடியாக கைது

இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் முக்கிய சந்தேக நபராக பெயரிடப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர் ஷாநவாஸ் உட்பட மூவரை இந்திய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். புதுடெல்லியில் பதுங்கியிருந்த...

Read more

தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்!

தமிழகம் முழுவதும் 2,183 இடங்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் 1.43 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றமையால் வைரஸ்கள், பாக்டீரியாக்கள்...

Read more

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மைப் பணி முன்னேடுப்பு!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பில் நாடு ழுவதும் 9.2 லட்சம் இடங்களில் தூய்மைப் பணி நடைபெற்றிருந்தது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த...

Read more

செந்தில் பாலாஜியின் விளக்கமறியல் நீடிப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஒக்டோபர் 13-ம் திகதி வரை நீட்டித்து சென்னை நீதிமன்றம்...

Read more
Page 37 of 362 1 36 37 38 362
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist