இந்தியா

செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்...

Read moreDetails

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் 04பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள கர்மா என்ற பகுதியில் சுரங்கம் அமைத்து நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் எதிர்பாராத விதமாக...

Read moreDetails

சாத்தூரில் தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரிப்பு!

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 01ஆம் திகதி காலை 8.30 மணிஅளவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் உடல்...

Read moreDetails

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கனமழை: 69 பேர் உயிரிழப்பு, ரூ.700 கோடிக்கு மேல் சேதம்

ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது....

Read moreDetails

ரிதன்யாவின் மரணம் – மாமியார் கைது

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்தவர் தொழிலதிபரான அண்ணா துரை. இவருடைய மகள் ரிதன்யா. 27 வயதான ரிதன்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபரான  ஈஸ்வரமூர்த்தியின்...

Read moreDetails

2026 தேர்தல்; முதலமைச்சர் வேட்பாளராக விஜயின் பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யை தமிழக வெற்றிக் கழகம் (TVK) இன்று (04) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலமாக...

Read moreDetails

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை; 37 பேர் உயிரிழப்பு!

இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 37க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், சீரற்ற வானிலை மலைப்பகுதி முழுவதும் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 400 கோடி...

Read moreDetails

அஜித்தின் பிரேத பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் தகவல்

சிவகங்கை அருகே, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற 28 வயதான  காவலாளி, பொலிஸாரினால்  தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும்  பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ...

Read moreDetails

மாலியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மூன்று இந்திய தொழிலாளர்கள்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அமைந்துள்ள ஒரு சீமெந்து தொழிற்சாலையில் பணிபுரியும் மூன்று இந்தியர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர். மேற்கு மாலியின்...

Read moreDetails

பாகிஸ்தானிய பிரபலங்களின் சமூக ஊடக கணக்குகளுக்கு மீண்டும் இந்தியாவில் தடை!

பல முக்கிய பாகிஸ்தான் பிரபலங்களின் சமூக ஊடகக் கணக்குகள் இந்தியாவில் இன்று (03) மீண்டும் முடக்கப்பட்டன. ஹனியா ஆமிர், மஹிரா கான், ஷாஹித் அப்ரிடி, மவ்ரா ஹோகேன்...

Read moreDetails
Page 37 of 533 1 36 37 38 533
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist