இந்தியா

குஜராத்தில் இடிந்து வீழ்ந்த பாலம்; 09 பேர் உயிரிழப்பு, பலர் மீட்பு!

குஜராத்தின் வதோதராவில் வதோதரா மற்றும் ஆனந்த் நகரங்களை இணைக்கும் காம்பிரா பாலம் இன்று (10) காலை இடிந்து விழ்ந்துள்ளது. இதன்போது, பாலத்தில் பயணித்த 05 வாகனங்கள் ஆற்றில்...

Read moreDetails

போதைப்பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு பிணை

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும்  கிருஷ்ணாவுக்கு  நிபந்தனையுடன் கூடிய பிணை அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில்  ஸ்ரீகாந்த்,...

Read moreDetails

ரயில் விபத்துகளில் மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி குற்றச் சாட்டு

”ரயில் விபத்துகள் குறித்து மத்திய அரசுக்கு துளியளவும் கவலையில்லை” என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். கடலூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற...

Read moreDetails

தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக 729 புதிய வீடுகள்!

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, ஐந்து மாவட்டங்களில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் புதிதாகக் கட்டப்பட்ட 729 வீடுகளை முதலமைச்சர் மு.க....

Read moreDetails

இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு!

இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படவுள்ள நிலையில், குறித்த கணக்கெடுப்பானது முழுமையாக  டிஜிட்டல் முறையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை...

Read moreDetails

நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு!

நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றில்  மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியானபோது, அதில் ‘நானும் ரவுடி தான்‘...

Read moreDetails

நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பற்ற தலைவராக  விளங்கிய மகேந்திர சிங் தோனி தன்னுடைய 44வது பிறந்தநாளை இன்று  கொண்டாடி வருகின்றார். அவருக்கு பல்வேறு பிரபலங்களும், அவரது ரசிகர்களும்...

Read moreDetails

பொறுப்பான செயற்கை நுண்ணறிவுக்கு பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு!

மனித மதிப்புகள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக இந்தியா செயற்கை நுண்ணறிவை (AI) பார்க்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும், AI நிர்வாகத்தில்...

Read moreDetails

சமூகநீதியை படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டுகிறார் ஸ்டாலின்! -அன்புமணி ராமதாஸ்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சமூக நீதியைப் படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டுகிறார்  என பா.ம.க. தலைவர்  அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails

63 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி; இந்தியாவின் சாதனைகள் இங்கே!

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு எதிரான 05 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமன் செய்ய இந்தியா குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியது. லீட்ஸின் ஹெடிங்லியில் நடந்த...

Read moreDetails
Page 36 of 533 1 35 36 37 533
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist