முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இந்திய மக்களை புறக்கணித்துவிட்டு தடுப்பூசி ஏற்றுமதியில் மத்திய அரசு ஈடுபடவில்லை என சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2 மாதங்கள்...
Read moreDetailsஇந்தியாவில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 30 இலட்சத்து 39 ஆயிரத்து 394 பேருக்கு...
Read moreDetailsசென்னையில் சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கு, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (திங்கட்கிழமை) மாலை, சில வாக்குச்சாவடி...
Read moreDetailsபாரிஸ் ஒப்பந்தத்தில் அளித்த உறுதிமொழியை, ‘ஜி-20’ அமைப்பில் இந்தியா மட்டுமே கடைப்பிடிக்கிறது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மாநிலங்களவையில் தெரிவித்தார். மாநிலங்களவை கேள்வி நேரத்தின்...
Read moreDetailsஇந்தியாவில் புதிதாக 24,492 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சு, இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக...
Read moreDetailsஅ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வடசென்னை (கிழக்கு) மாவட்டத்தை சேர்ந்த வி.நீலகண்டன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க.இணை ஒருங்கிணைப்பாளரும்...
Read moreDetailsஇராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம்- சிகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆகாஷ் மஹாரியா என்ற 22...
Read moreDetailsகொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் திரையரங்குகள் மற்றும் ஹோட்டல்களை மூட உத்தரவிட நேரிடும் என மகாராஷ்டிர அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.