இந்தியா

நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை தி.மு.க விளக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை தி.மு.க அரசு விளக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது...

Read moreDetails

குவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மோடி அமெரிக்கா விஜயம்!

குவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வொஷிங்டன் செல்லவுள்ளார். குறித்த மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான்,...

Read moreDetails

1-8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த அறிவிப்பு!

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிக்கை இன்று (புதன்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது குறித்து கல்வி...

Read moreDetails

தமிழகத்தில் மெகா தடுப்பூசி திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை!

தமிழகத்தில்  எதிர்வரும் 17 ஆம் திகதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தற்போது 17 இலட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில்...

Read moreDetails

ஏற்றுமதியில் இந்தியா புதிய அடையாளத்தைக் கொண்டுள்ளது – மோடி

பாதுகாப்புத்துறை சார்ந்த ஏற்றுமதியில் இந்தியா புதிய அடையாளத்தைக் கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கு உத்திரபிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) 24 ஆயிரத்து 179 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 32 இலட்சத்து 88 ஆயிரத்தைக்...

Read moreDetails

ஊரக உள்ளூராட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு!

வேலூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளூராட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி  ஒக்டோபர் மாதம் 6ஆம்...

Read moreDetails

ஆப்கான் மக்களுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும்- ஜெய்சங்கர்

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஐ.நா சபையில் கருத்து வெளியிட்ட அவர், ஆப்கானிஸ்தானில்...

Read moreDetails

நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் சட்டமூலம் குரல் வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்திருந்தார். குறித்த சட்டமூலத்தில்...

Read moreDetails

பெகாசஸ் வழக்கு விவகாரம் : உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாது என அறிவிப்பு!

பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் வெளிப்படையான உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பெகாசஸ் மென்பொருள்...

Read moreDetails
Page 412 of 536 1 411 412 413 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist